அவ்வப்போது மன்சூர் அலிகான் பேசும் வீடியோ சர்ச்சையாகவோ அல்லது காமெடியாகவோ வைரல் ஆவதுண்டு. அந்த வகையில், திரிஷா பற்றி பேசியது பெரிய சர்ச்சையானது.
தற்போது, சென்னை வெள்ளம் பற்றி மன்சூர் அலிகான் பேசிய வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அருகம்பாக்கத்தில் இருக்கிறேன். 100 மீட்டர் தூரத்தில் கூவம் ஆறு இருக்கிறது. டேம் தண்ணீர் திறந்து விட்டால் தண்ணீர் வந்துவிடும் ஒண்ணுமே பண்ண முடியாது. எல்லாரும் தாழ்வாக கட்டி இருக்காங்க நான் கொஞ்சம் உயரமாக கட்டியதால் தப்பித்து விட்டேன்.
ஆனால், மீன் வீட்டுக்குள் வந்துடுச்சு, செம்பரம்பாக்கம் மீன் வீடு தேடி வருது. மிகப்பெரிய அதிசயம் வறுத்து சாப்பிட்டது, போக மிச்சம் கொஞ்சம் இருக்கு இனி பொரித்து சாப்பிடணும். எல்லாத்துக்கும் கார்ப்பரேஷன் மற்றும் கவர்ன்மெண்டை குறை சொல்லிட்டு இருக்க முடியாது. பல இடங்களில் ஏறியாக்கிரமித்து கட்டப்பட்டு இருப்பதால், தான் இந்த வேதனையை தாங்க வேண்டி இருக்கு என்று மன்சூர் அலிகான் பேசிய வீடியோ தற்போது x வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக கழக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதையும்…
சர்ச்சைக்குள் சிக்கிய எம்புரான் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள “எம்புரான்” திரைப்படம் கடந்த மாத இறுதியில் வெளியான நிலையில் ரசிகர்களின்…
தமிழக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலை மாற்றப்பட உள்ளார் என்ற செய்தி பாஜகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் மேலிடம் எடுக்கும்…
கணவனுக்கு நடந்த விசித்திரமான, அதிர்ச்சியான சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. சந்தீப் என்பவர் ரஞ்சனா என்பவரை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு…
அர்ஜுன் ரெட்டி நடிகை “அர்ஜுன் ரெட்டி” திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. “அர்ஜுன் ரெட்டி” திரைப்படம்…
ஹைதராபாத் கச்பவுலி பகுதியில் ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 400 ஏக்கர் நிலத்தை ஐடி பார்க்…
This website uses cookies.