இன்று தமிழ் சினிமாவுக்கு ஏராளமான மற்ற மொழி நடிகர் மற்றும் நடிகர் வந்து தனக்கென ஒரு அங்கீகாரத்தை பிடித்துக் கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் மலையாள சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவுக்குள் வந்து தனக்கென ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொண்டவர் தான் நடிகை நயன்தாரா.
இவர் தென்னிந்தியாவின் லேடிஸ் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருகின்றார். இவர் சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடனும் திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தை பெற்றுள்ளார்கள்.
இப்பொழுது நிலையில் நடிகை நயன்தாரா ஏராளமான திரைப்படங்கள் கைவசம் வைத்துள்ளார். இந்த வகையில் நடிகை நயன்தாராவை நடிகை மாளவிகா மோகன் ஒரு பேட்டியில் கலாய்க்கும் வகையில் பேசியுள்ளார். அது என்னவென்றால் நடிகை நயன்தாரா உயிர் போகும் நேரத்தில் கூட மருத்துவமனையில் முழு மேக்கப்போடும் தான் நடித்திருப்பார். அது கமர்சியல் படமாக இருந்தாலும் எப்படி நடக்கும் என்று மாளவிகா தெரிவித்துள்ளார்.
அவர் சொல்லியது ராஜா ராணி திரைப்ப டத்தில் நடிகை நயன்தாரா நடித்த அந்த மருத்துவமனை காட்சியை தான் கலாய்க்கும் வகையில் பேசி இருப்பார். இந்த தகவலை அறிந்த நயன்தாராவின் ரசிகர்கள் கடுப்பாகி நடிகை மாளவிகா மோகனை திட்டி தீர்த்து வருகின்றார்கள். இந்த தகவல் தான் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது…
ராஷ்மிகா மந்தனா கன்னடத்தைப் புறக்கணிப்பதாக அம்மாநில காங்கிரஸ் எம்எல்ஏ குற்றம் சாட்டியுள்ள நிலையில், இவ்விவகாரம் பூதாகரமாகியுள்ளது. பெங்களூரு: இது தொடர்பாக…
நடிகர் விஜய் முதலில் பத்திரிகையாளர்களைச் சந்திக்கட்டும், அதற்கு பிறகு நீங்கள் அவரிடம் கேள்வி கேளுங்கள் என நடிகர் விஷால் கூறியுள்ளார்.…
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
This website uses cookies.