மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல் சிறப்பான முறையில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. பல ஆயிரக்கணக்கான மக்களின் அழுகுரல், கரகோஷங்களுடன் அவரது உடல் வீதியெங்கும் வரலாறு பேசும் சம்பவமாக இருந்தது.
லட்சக்கணக்கான மக்களுக்கு மத்தியில் சென்னை தேமுதிக அலுவலகத்தில் 50 கிலோ எடை கொண்ட சந்தன பேழைக்குள் விதைக்கப்பட்டார் விஜயகாந்த். இவரின் மறைவால் தமிழகமே துக்கத்தில் உறைந்தது.
முன்னதாக ஆண்டாள் அழகர் கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் இருக்கும் பகுதியில் டிராபிக் ஜாம் ஏற்படுவதால், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த மேம்பாலம் கட்ட அரசாங்கம் முடிவு செய்து இருந்தது. அப்போது, விஜயகாந்துக்கு சொந்தமான ஆண்டாள் அழகர் கல்யாண மண்டபம் இடையூறாக இருப்பதாக கூறி மண்டபத்தின் பாதியை அப்படியே இடித்துவிட்டு அந்த இடத்தை அரசாங்கம் கைப்பற்றியது.
பெரிய அளவில் இருந்த மண்டபம் இப்போது, பாதியாக இருக்க அதையே தனது தேமுக அலுவலகமாக கேப்டன் மாற்றிவிட்டார். அந்த மண்டபம் இடிக்கப்பட்ட பகுதி பல கோடிகள் போகும். ஆனால், விஜயகாந்த் தனக்கு ரூபாய் 7 கோடி தான் கொடுத்தார்கள் அதைப்பற்றி எல்லாம் எனக்கு கவலை இல்லை என்று பேசியது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.