திருமணமான 10 மாதத்தில் குழந்தை பெற்றெடுத்த பிரபல நடிகரை போன் பட்டி திட்டிய எம்ஜிஆர்.
சென்னையில் பிறந்து சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு கடின உழைப்போடு நுழைந்தவர் நடிகர் பாண்டியராஜன். ஆரம்பத்தில் பாக்யராஜ் உடன் பணியாற்றிய அவர், சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
இதையும் படியுங்க: சன் டிவியை மிஞ்சும் விஜய் டிவி.. இந்த வாரம் முதலிடம் பிடித்த சீரியல் எது தெரியுமா?
பின்னர் கன்னிராசி படம் மூலம் இயக்குநராக அறிமுகமான பாண்டியராஜன், ஆண்பாவம் படம் மூலம் ஹீரோவாகவும் அவதாரம் எடுத்தார். படம் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது.
தொடர்ந்து பல படங்களில் நடித்த பாண்டியராஜன்,. 1986ல் பல்லவி என்பவரை திருமணம் செய்தார். மூன்று மகன்கள் உள்ள நிலையில் பாண்டியராஜன் சமீபத்திய பேட்டி ஒன்றில் சுவாரஸ்ய சம்பவத்தை கூறியுள்ளார்.
அதில், திருமணம் செய்ததும் 1987ல் மூத்த மகன் பிறந்தார். அப்போது செய்திதாளில் பாண்டியராஜன் ஆண் குழந்தை பிறந்தது என செய்தி வெளியானது.
இதை பார்த்த உடனே எம்ஜிஆர் எனக்கு போன்கால் செய்து, என்னடா ஆண் மகன் பிறந்திருக்கானாமே வாழ்த்துக்கள் என கூறினார். நான் ஷாக்காகி ரொம்ப நன்றி, நீங்க என் கல்யாணத்துக்கு வந்தீங்க நன்றி கூட சொல்லவே இல்ல என்று நான் சொன்னேன்.
உடனே அவர், கல்யாண்ம் ஆகி எத்தனை மாசம் ஆச்சு என கேட்டார். நான் 10 மாதம் என கூறினேன். உடனே எம்ஜிஆர், இந்த வேகத்தை மத்ததுலயும் காட்டு என கூறியதாக பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.