திருநெல்வேலியை சேர்ந்த மதன், உதய தாட்சாயணி என்பவர் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இதனால் இவர்களது திருமணத்திற்கு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். ஆனால், எதிர்ப்பை மீறி கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் தலைமையில் திருமணம் நடந்தது.
மேலும் படிக்க: காஸ்ட்லி வில்லனான பகத் பாசில்… புஷ்பா 2 -வில் ஒரு நாள் சம்பளம் இவ்வளவா?..
ஆத்திரமடைந்த பெண் வீட்டார் அதிரடியாக அலுவலகத்தில் புகுந்து அடித்து நொறுக்கி இருக்கிறார்கள். இந்த சம்பவம் சமூக வலைதளத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாக, தற்போது பேசிய இயக்குனர் மோகன் ஜி இந்த நிலையை கடந்த பெற்றோர்களுக்கு மட்டுமே தெரியும். இது எந்த மாதிரியான வலி என்றும், பெற்றவர்களை இப்படி புரண்டு அழ வைத்து அப்படி என்னதான் சாதிக்க போறீங்க தம்பி, தங்கைகளே. அவர்களை சம்மதிக்க வைத்து உங்கள் காதலை கைகூட செய்யுங்கள். அதுவே, உண்மையான காதல் என்று பதிவிட்டுள்ளார். இவரது பதிவுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.