பிரபல மலையாள நடிகர் மோகன்லால் மகனும்,நடிகரும் ஆன பிரணவ் ஸ்பெயின் நாட்டில் உள்ள ஒரு பண்ணையில் சம்பளம் இல்லாமல் வேலை பார்த்து வருகிறார் என்ற தகவலை அவருடைய அம்மா பகிர்ந்து இருப்பார்.
என்னுடைய மகன் வருடத்திற்கு இரண்டு படம் நடிக்க வேண்டும் என விரும்புகிறேன்.ஆனால் அவர் இரண்டு வருடத்திற்கு ஒரு தடவ மட்டுமே நடிக்கிறார்.
இதையும் படியுங்க: சூர்யாவிற்கு ஆப்பு வைத்த கார்த்தி…பறிபோன பட வாய்ப்பு..!
அவர் அனைத்தையும் பேலன்ஸ் செய்ய வேண்டும் என விரும்புகிறார்.என் மகன் ஒரு விவசாய பண்ணையில் வேலை செய்கிறார். அங்கே அவருக்கு உணவு தங்குமிடம் இலவசம்.சில சமயம் அங்க இருக்கின்ற ஆடு,குதிரை,மாடுகளை கவனிக்கிற வேலையும் பார்த்து வருகிறார்.
இது அவருக்கு புது வித அனுபவமாக இருக்கிறது என்று,வீடு திரும்பியவுடன் அங்கு கிடைத்த அனுபவங்களை பகிர்ந்து கொள்வார் என சமீபத்திய பேட்டி ஒன்றில் பிரணவ் அம்மா சுசித்ரா தெரிவித்திருப்பார்.
இவர் நடித்த ஹிருதயம் திரைப்படம் மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழக மக்களும் கொண்டாடி மகிழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் டூ காமெடி நடிகர் அஜித்தின் “ரெட்”, சூர்யாவின் “மாயாவி” ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் சிங்கம்புலி. எனினும் இத்திரைப்படங்களை தொடர்ந்து…
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மெட்டாலா பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற மெட்டாலா ஆஞ்சநேயர் கோவிலானது அமைந்துள்ளது. கோவிலில் இன்று…
நடிகை அமலாபால் மைனா படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். இதையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. தொடர்ந்து விஜய்,…
டாப் நடிகர் பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஆமிர்கான். இவர் தொடக்கத்தில் குழந்தை நட்சத்திரமாகவும் உதவி இயக்குனராகவும் தனது…
எம்புரானுக்கு வந்த வம்புகள் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த மாதம் 27 ஆம் தேதி வெளியான “L2 எம்புரான்”…
தற்போதைய கால சூழலில் சிறு வயதினருக்கும் மாரடைப்பு ஏற்படுவது சகஜமாக மாறி வருகிறது. இதனால் இளைஞர்கள் பலர் வெளியில் சென்றிருக்கும்…
This website uses cookies.