நடிகர் சுந்தர் சி இயக்கிய மதகதராஜா திரைப்படம் 12 வருடத்திற்கு பிறகு திரைக்கு வந்து வெற்றி நடை போட்டு வருகிறது.இதனால் மீண்டும் விஷாலை வைத்து ஒரு படத்தை சூட்டோடு சூடா எடுக்க சுந்தர் சி திட்டமிட்டு வருகிறார்.
இதையும் படியுங்க: ரவி மோகன் படத்தில் சிக்கல்…திடீரென விலகிய இசையமைப்பாளர்…அதிர்ச்சியில் படக்குழு..!
இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு மூக்குத்தி அம்மனின் இரண்டாம் பாகத்தை சுந்தர் சி இயக்க போவதாக படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டது.விரைவில் இப்படம் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,சுந்தர் சி விஷாலுடன் படம் இயக்க போவதாக அறிவித்திருப்பது தயாரிப்பாளர் ஐசரி கணேச மூர்த்திக்கு அதிர்ச்சியளித்துள்ளது.
ஏற்கனவே படத்தில் ஹீரோயினாக நடிக்கும் நயன்தாரா எனக்கு சம்பளம் வேண்டாம் அதற்கு பதிலாக என்னையும் இப்படத்தின் தயாரிப்பாளராக சேர்க்க வேண்டும் என்ற கூறிய நிலையில் படத்தின் போஸ்டரில் அவருடைய ரவுடி பிக்சர்ஸ் பெயரும் சேர்த்து வெளியிட்டார்கள்.ஆனால் படத்தில் நடிக்க நயன்தாரா இன்னும் கால்ஷூட் கொடுக்காத காரணத்தினால் சுந்தர் சி தற்போது இப்படத்தை தள்ளி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவர் எப்போது கால்ஷூட் கொடுக்கிறாரோ,அப்போ மூக்குத்தி அம்மன்-2 படத்தை ஆரம்பிக்கலாம் என படத்தின் தயாரிப்பாளரான ஐசரி கணேச மூர்த்தியிடம் சுந்தர் சி தெரிவித்துள்ளார்.இதனால் தயாரிப்பாளர் பெரும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.