சினிமா / TV

கீர்த்தி சுரேஷ் போட்டோ… மாமியார் வீட்டில் புகைச்சல் : கணவர் போட்ட கண்டிஷன்!!

தென்னிந்திய மொழி சினிமாக்களில் அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு வெற்றி நடை போட்டு வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

தற்போது பாலிவுட்டில் கால் பதித்துள்ளார். நாளை அவரது நடிப்பில் உருவாகியுள்ள பேபி ஜான் திரைப்படம் வெளியாக உள்ளது.

நடிகை கீர்த்தி சுரேஷ் மீது ஏராளமான சர்ச்சைகள் எழுந்தது. அதாவது விஜய்யுடன் அவரை இணைத்து பேசியிருந்தனர் நெட்டிசன்கள்.

ஆனால் அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் கப்சிப் ஆக இருந்தார் கீர்த்தி. யாருமே எதிர்பாராத வகையில் தனது 15 வருட நீண்ட நாள் காதலரான ஆண்டனி தட்டில் என்பவரை திருமணம் செய்ய போவதாக அறிவித்தார்.

அதன்படி கோவாவில் திருமணமும் நட்ந்தது. ஆனால் திருமணத்திற்கு பிறகு ஹனிமூன் போவார் என எதிர்பார்த்த நிலையில், அம்மணி பாலிவுட் படத்துக்கு ப்ரோமோஷன் பண்ண கிளம்பிவிட்டார்.

இதையும் படியுங்க: ரகசிய வீடு..எல்லை மீறிய உறவு…வாரிசு குடும்பத்துக்கு தொடரும் அவலநிலை…!

இதற்கு கணவர் ஒத்துழைத்தாலும், மாமியார் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும் தாலியுடன் கவர்ச்சி போட்டோவை வெளியிட்டுள்ளதால், கடுப்பான மாமியார் குடும்பம், கீர்த்தியை சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு குடும்பத்தை கவனிக்க உத்தரவு போட்டுள்ளனராம்.

பெற்றோர் கொடுத்த டார்ச்சரால், கீர்த்திக்கு கடிவாளம் போட ஆரம்பித்துள்ளாராம் ஆண்டனி. சினிமாவுக்கு குட்பை சொல்லிவிட்டு உடனே தனது தொழிலையும் கவனிக்க கட்டளையிட்டுள்ளார் என கூறப்படுகிறது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

விடாமுயற்சி வசூலை விரட்டி முறியடித்த டிராகன்.. வெறும் 5 நாட்களில்..!!

கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…

52 minutes ago

எங்க கூட்டணிக்கு வந்தால் விஜய் வெற்றி பெற முடியும்.. அதிமுக கூட்டணி கட்சி தலைவர் கணிப்பு!

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…

1 hour ago

ஆதியோகி, அறுபத்து மூவர் தேர்களுடன் பாதயாத்திரை வந்த சிவனடியார்கள் : ஈஷாவில் ஆரவாரமான வரவேற்பு!

ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…

2 hours ago

போலீஸ் ஸ்டேஷனில் புகாரளிக்க வந்த பெண் மானபங்கம்.. நீதிபதி அதிரடி தீர்ப்பு!!

திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…

2 hours ago

திடீரென ரஜினி கொடுத்த பரிசு.. ஆச்சரியத்தில் ஆடிப்போன இயக்குநர்..!!

இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…

2 hours ago

அடுத்தடுத்து மாயமான இளைஞர்கள் கொன்று புதைப்பு.. வெளியான பகீர் தகவல்!

கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…

3 hours ago

This website uses cookies.