சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன் படம் வெளியாகி கலவையான விமர்சனனங்களை பெற்றது. அடுத்ததாக லோகேஷ் இயக்கத்தில் கூலி படத்தில் சூப்பர் ஸ்டார் நடித்து வருகிறார்.
தொடர்ந்து ஜெயிலர் படத்தன் 2ஆம் பாகம் வெளியாக உள்ளது. படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெற உள்ளன. வரும் 5ஆம் தேதி படப்பிடிப்பை தொடங்க நெல்சன் திட்டமிட்டுள்ளார்.
இதையும் படியுங்க: பதவி போயும் மவுசு குறையலயே… ரோஜாவிடம் செல்பி எடுக்க முண்டியடித்த பக்தர்கள்!
வரும் 12ஆம்தேதி சூப்பர் ஸ்டார் பிறந்தநாளில் முக்கிய அறிவிப்புகளை வெளியட படக்குழு தயாராக உள்ளது.
இதையடுத்து ஞானவேல், மாரிசெல்வராஜ் ஆகியோர் இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ளதாகவும், அதன் அப்டேட்டுகளும் டிசம்பர் 12ல் அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுந்தர் சி கதையை உடனே ஓகே செய்த நடிகர் கார்த்தி சுந்தர் சி தமிழ் திரைப்பட உலகில் முன்னணி இயக்குனராக…
நண்பர் ஸ்ரீனிவாசா ராவின் அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டு! பிரபல இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி மீது அவரது நீண்டகால நண்பர் எனக்கூறும் திரைப்படத்…
தஞ்சையில், நெருங்கிப் பழகி தனிமையில் இருந்ததால் உருவான கருவைக் கலைக்கச் சொல்லி கொலை மிரட்டல் விடுத்த ஜிம் உரிமையாளர் கைது…
அடித்து சொல்லும் சந்தீப் கிஷன் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படம் 2025 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும்…
அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் நாளில், கையெழுத்து இயக்கத்தை நடத்த உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். திருப்பூர்:…
நடிகர் மாதவனின் புதிய செயலி நடிகர் மாதவன் பங்குதாரராக இருக்கும் ‘Parent Army (Parent Geenee)’ செயலி சென்னையில் உள்ள…
This website uses cookies.