இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் முதல் ஆளாக இருந்து வருபவர் முகேஷ் அம்பானி. ரிலையன்ஸ் என்ற மாபெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கி உலகமே அண்ணாந்து பார்க்கும் வகையில் வானளவு உயர்ந்திருக்கும் அம்பானி சுமார் ரூ. 9,43,091 கோடி ரூபாய் சொத்து வைத்திருக்கிறார்.
இதன் மூலம் உலகத்தின் 11வது பெரும் பணக்காரர் என்ற இடத்தை பிடித்துள்ளார் முகேஷ் அம்பானி. முகேஷ் அம்பானிக்கு ஆகாஷ் அம்பானி – இஷா அம்பானி என்ற இரட்டை குழந்தையும், ஆனந்த் அம்பானி என்ற இளைய மகனும் உள்ளனர். இதில் ஆனந்த் அம்பானிக்கு மதத்திற்கு முன்னர் தான் திருமணம் நடைபெற்றது.
ஆனந்த் அம்பானி பிரபலமான வைர வியாபாரியின் மகளான ராதிகா மெர்சன்ட் என்பவரை சில ஆண்டுகளாகவே காதலித்து வந்த நிலையில் பின்னர் பெற்றோர்கள் சம்மதத்துடன் மிகவும் பிரம்மாண்டமாக இவர்களின் திருமணம் நடைபெற்றது .
திருமணத்திற்கு பிறகு அவர்கள் எங்கு சென்றாலும் என்ன விழாக்களில் கலந்து கொண்டாலும் அது வீடியோவாக வெளியாகி அனைவரது கவனத்தை ஈர்த்து வருகிறது. குறிப்பாக ராதிகா மிகக்குறுகிய நாட்களிலேயே அம்பானி வீட்டில் ஒருவராக நெருக்கமாக பழகி விட்டார்.
இந்த நிலையில் அம்பானி குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தற்போது வைரல் ஆகி வருகிறது. கிட்டத்தட்ட இது சர்ச்சைக்குள்ளான விஷயமாக பார்க்கப்பட்டு வருகிறது என்று சொல்லலாம் .
அந்த விழாவில் தன்னுடைய மருமகளான ராதிகா மெர்சண்ட்டை முகேஷ் அம்பானி அவரது இடுப்பில் கை வைத்து இறுக்கமாக பிடித்து தன்னுடன் அனைத்து கொள்வது போன்ற வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது இந்த வீடியோவில் அம்பானி இந்த செயல் செய்யும்போது அவரது கண் எதிரே அவரது மகன் ஆனந்த் அம்பானியும் இதை பார்த்து முகம் சுளிக்கிறார்.
இதையும் படியுங்கள்:
இது பார்ப்பவர்களுக்கே முகம் சுளிக்க வைப்பது போல் இருக்கிறது. மக்களிடம் கூட இப்படி செய்ய மாட்டோம் ஒரு மருமகளிடம் எப்படி அம்பானிக்கு இவ்வளவு நெருக்கமாக இவ்வளவு இது போன்ற முகம் சுளிக்க வைக்க கூடிய செயலை பண்ண முடியாது? என அம்பானியை கடுமையாக விமர்சித்து திட்டி தீர்த்து வருகிறார்கள். இந்த வீடியோ தற்போது வேகமாக இணையத்தில் பரவி வருகிறது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.