நேற்று இரவு பிரபல பாலிவுட் நடிகரான சைஃப் அலி கானின் பிரம்மாண்ட வீட்டில் கொள்ளையர்கள் கொள்ளை அடிக்க முயற்சி செய்த போது,அதை தடுக்க வந்த சைஃப் அலி கானை கொள்ளையர் கத்தியால் சரமாரியாக தாக்கி தப்பித்து சென்றார்.இந்த சம்பவம் ஒட்டுமொத்த திரையுலகத்தை அதிர்ச்சியாக்கியது
இதையும் படியுங்க: சைஃப் அலி கான் வீட்டில் நடந்தது என்ன… கேமராவில் வெளிவந்த அதிர்ச்சி சம்பவம்..!
உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை அவருடைய மகன் ஆட்டோவில் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.அவருடைய உடம்பில் ஆறு இடத்தில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.மேலும் அவருடைய முதுகு தண்டின் அருகே ஆழமான காயம் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
மும்பை சிட்டியின் முக்கியமான நகரில் அதுவும் பிரபல நடிகரின் வீட்டில் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளதால் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.முதற்கட்டமாக வீட்டில் உள்ள கேமெராக்களை ஆராய்ந்து பார்த்த போது குற்றவாளி வீட்டில் ஏற்கனவே பதுங்கி இருந்துள்ளார் என்ற தகவலை போலீஸார் கூறினார்கள்.
மேலும் வீட்டில் வேலை பார்க்கும் ஊழியர் ஒருவருக்கும் இந்த சம்பவத்தில் தொடர்பு உள்ளதாக கூறியிருந்த நிலையில்,தற்போது மும்பை போலீசார் குற்றவாளியின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.அதில் அவர் வீட்டினுள் படி வழியாக மேலே சென்ற போது இந்த காட்சி பதிவாகியுள்ளது.இதனால் குற்றவாளியை விரைவில் போலீஸ் பிடித்து விடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.