தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர். தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் மாவீரன் திரைப்படம் உருவாகியுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்த நிலையில் அடுத்தகட்ட பணிகளில் படக்குழு பிசியாக இருந்து வருகின்றனர்.
இந்த படத்தை தொடர்ந்து கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் இசையமைக்க அனிருத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ஆனால் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க மறுப்பு தெரிவித்தாக கோலிவுட்டில் பரவலாக பேசப்படுகிறது.
இசையமைப்பாளர் அனிருத் தற்போது விஜய்யின் லியோ, கமல்ஹாசனின் இந்தியன் 2, ரஜினி காந்தின் ஜெயிலர் ஆகிய படங்களில் பிஸியாக இருந்து வருவதனால் சிவகார்த்திகேயன் படத்திற்கு அனிருத் வேண்டாம் என்று சொன்னதாக கூறப்படுகிறது. இசையமைப்பாளர் அனிருத் – சிவகார்த்திகேயன் கூட்டணியில் இதுவரை 7 திரைப்படங்கள் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் மகன் மூன்று மொழி சொல்லிக் கொடுக்கக்கூடிய பள்ளியில்தான் படிக்கிறார், அதனால் அவருக்குத்தானே அறிவில்லை என்று அர்த்தம்…
டி. இமான் தனிப்பட்ட வாழ்க்கை தமிழ் சினிமாவில் தனித்துவமான இசையமைப்பாளராக திகழும் டி.இமான் விஸ்வாசம், மைனா, கும்கி, வருத்தப்படாத வாலிபர்…
சிவகாசியில், மனைவியின் தகாத உறவைத் தட்டிக் கேட்ட கணவர் கள்ளக்காதலன் உள்ளிட்ட 4 பேரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். விருதுநகர்:…
குடும்பஸ்தன் திரைப்படம் – ஓடிடி & வசூல் சாதனை! மிக குறைந்த பட்ஜெட்டில் உருவான குடும்பஸ்தன் திரைப்படம் திரையரங்குகளில் பெரிய…
திருப்பூர் மாவட்ட திமுகவை நான்காக பிரித்து பொறுப்பாளர்கள் நியமிக்கப்ப்பட்டுள்ள நிலையில், இதனால் அதிமுக இடையே கடும் போட்டி நிலவும் என…
தென்னிந்திய சினிமாவில் ஜொலித்து வந்த நடிகை செளந்தர்யா விபத்தில் மரணமடையவில்லை எனவும், அது திட்டமிட்ட கொலை என்றும் சிட்டிபாபு என்பவர்…
This website uses cookies.