80ஸ் காலகட்டங்களில் பிரபல நடிகராக பார்க்கப்பட்டு வந்தவர் தான் நடிகை சீதா. இவர் ஆண்பாவம் உன்னால் முடியும் தம்பி, ஆயிரம் பூக்கள் மலரட்டும், பாரிஜாதம் உள்ளிட்ட பல வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார் .
இவர் பார்த்திபனுடன் புதிய பாதை படத்தில் இணைந்து நடித்த போது காதல் ஏற்பட்டு பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். நடிகர் பார்த்திபனை காதலித்து திருமணம் செய்து கொண்ட சீதாவுக்கு அபிநயா , கீர்த்தனா, ராக்கி மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். இப்படியான சமயத்தில் பார்த்திபனுடன் கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவகாரத்தை செய்து பிரிந்துவிட்டார்.
அதை எடுத்து சீரியல் நடிகரான சதீஷை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் நடிகை சீதா. பின்னர் அவரையும் சில வருடத்திலேயே விவாகரத்து செய்துவிட்டார். இந்நிலையில் பல வருடங்களுக்குப் பிறகு திரைப்படங்களில் மீண்டும் நடித்து வரும் நடிகை சீதா திரைப்படங்களை தாண்டி தற்போது வெப் தொடர்களிலும் நடிக்கும் ஆர்வத்தை செலுத்தி வருகிறார்.
அந்த வகையில் தற்போது நடிகர் சரத்குமாருக்கு ஜோடியாக “மை பெர்பெக்ட் ஹஸ்பண்ட்” என்ற தொடரில் நடித்து வருகிறார். இந்த தொடர் டிஸ்னி ஆர்டாரில் ஒளிபரப்பாகிறது. ஆகஸ்ட் 16ஆம் தேதி நாளை வெளியாக உள்ள இந்த வெப் தொடரில் சீதா சத்யராஜ் இருவரும் கணவன் மனைவியாக நடித்திருக்கிறார்கள்.
அதுமட்டுமில்லாமல் நடிகை சீதா படுக்கையறை காட்சிகள் மற்றும் ரொமான்ஸ் காட்சிகளில் 70 வயசு நடிகரான ஆன சத்யராஜுடன் நடித்திருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்திருக்கிறது. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.