பங்கா, ரங்கூன், குயின், தலைவி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் தான் நடிகை கங்கனா ரனாவத். சினிமாவை தாண்டி அரசியல் கருத்துகளையும் இவர் துணிச்சலாக முன்வைத்து வருபவர். இதனால் அவருக்கு ஆதரவு ஒரு பக்கம் இருந்தாலும், அதே அளவுக்கு எதிர்ப்பும் காணப்படுகிறது. கங்கனா தற்போது சந்திரமுகி படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.
இந்தியா முழுவதும் சில தினங்களுக்கு முன் 17 வயது பள்ளி மாணவியை டெல்லி துவாரகா இடத்தில் மர்ம நபர் ஆசிட் வீசி தப்பி சென்ற செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது குறித்து பல நட்சத்திரங்கள் கடுமையான கண்டத்தை தெரிவித்து வருகிறார்.
அந்தவகையில் நடிகை கங்கனா ரணாவத் தன் தங்கைக்கு நடந்ததை போன்றே தற்போது இந்த மாணவிக்கும் நடைபெற்றுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
21 வயதில் என் தங்கை ரங்கோலி சந்தேல் ரோட்டில் நடந்து செல்லும் போது மர்ம நபர் ஆசிட் வீசிசென்றதால் முகம் முழ்க்க பாதிப்பானது. 52 சர்ஜரிகள் செய்தும் கண் மட்டும் அதிகமாக பாதிக்கப்பட்டதாகவும், தன் கண் முன்னே இந்த கொடுர சம்பவம் நடைபெற்றதால் அப்போதில் இருந்து ரோட்டில் நடக்க பயமாக இருப்பதாகவும், கார், பைக் என வெளியில் சென்றால் கூட முகத்தை மூடிக்கொண்டு நடந்து போவேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், ‘தன்னை பலரும் ‘டாம்பாய் கேர்ள்’ என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். தவறு செய்யும் ஆண்களை தட்டி கேட்கும் பெண் என எண்ணுகின்றனர். ஆனால், உண்மையில் நான் அப்படி அல்ல. நிஜ வாழ்க்கையில் நான் மிகவும் அமைதியான பெண். யாரையும் நான் இதுவரை அடித்தது கூட கிடையாது. உங்களை போன்ற ஆட்கள் பரப்பி வரும் வதந்திகளால் எனக்கு திருமணத்துக்கு மாப்பிள்ளை கிடைப்பது கூட மிகவும் சிரமமாக இருக்கிறது’ என கிண்டலாக கூறினார்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.