நடிகர் நாக சைதன்யா சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொன்டு பின்பு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.அவர்கள் இருவரும் பிரிந்தாலும் அவர்களை பற்றி பலரும் பல விதமான விமர்சனங்களை கூறி வருகின்றனர்.
இதையும் படியுங்க: தலைக்கேறிய போதையில் SK பட வில்லன்..பொளந்து கட்டிய மர்ம நபர்..தீவிர விசாரணையில் போலீஸார்.!
இந்த நிலையில் சமீபத்திய பேட்டியில் ரசிகர்களின் பார்வை பற்றி நாக சைதன்யா பகிர்ந்துள்ளார்.நீண்ட நாட்களுக்கு பிறகு நாக சைதன்யா சமந்தாவுடன் விவாகரத்தை பற்றி மனம் திறந்துள்ளார்.
அதில் நாங்கள் இருவரும் எங்களுடைய சொந்த வழியில் செல்ல விரும்பினோம், எங்களுடைய தனிப்பட்ட காரணங்களுக்காவே நாங்கள் விவாகரத்து முடிவை எடுத்தோம்,இந்த முடிவை எடுத்த பிறகு நாங்கள் இருவரும் வாழ்க்கையில் முன்னேறி உள்ளோம்,சமரச முடிவுக்கு பிறகு நாங்கள் பேசி எடுத்த முடிவுக்கு ரசிகர்களுக்கு ஏன் இன்னும் புரியவில்லை.தயவு செய்து இந்த விசயத்தை பற்றி ஏதும் இனி பேசாதீர்கள்,என்னை ஏன் குற்றவாளியாக நீங்கள் பார்க்கிறீங்க என மனம் உடைஞ்சு பேசியுள்ளார்.
என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பலரும் கிசுகிசுவாகவும் ஒரு பொழுதுபோக்காவும் மாற்றியுள்ளனர் என அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.