நடிகர் நாக சைதன்யா சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொன்டு பின்பு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.அவர்கள் இருவரும் பிரிந்தாலும் அவர்களை பற்றி பலரும் பல விதமான விமர்சனங்களை கூறி வருகின்றனர்.
இதையும் படியுங்க: தலைக்கேறிய போதையில் SK பட வில்லன்..பொளந்து கட்டிய மர்ம நபர்..தீவிர விசாரணையில் போலீஸார்.!
இந்த நிலையில் சமீபத்திய பேட்டியில் ரசிகர்களின் பார்வை பற்றி நாக சைதன்யா பகிர்ந்துள்ளார்.நீண்ட நாட்களுக்கு பிறகு நாக சைதன்யா சமந்தாவுடன் விவாகரத்தை பற்றி மனம் திறந்துள்ளார்.
அதில் நாங்கள் இருவரும் எங்களுடைய சொந்த வழியில் செல்ல விரும்பினோம், எங்களுடைய தனிப்பட்ட காரணங்களுக்காவே நாங்கள் விவாகரத்து முடிவை எடுத்தோம்,இந்த முடிவை எடுத்த பிறகு நாங்கள் இருவரும் வாழ்க்கையில் முன்னேறி உள்ளோம்,சமரச முடிவுக்கு பிறகு நாங்கள் பேசி எடுத்த முடிவுக்கு ரசிகர்களுக்கு ஏன் இன்னும் புரியவில்லை.தயவு செய்து இந்த விசயத்தை பற்றி ஏதும் இனி பேசாதீர்கள்,என்னை ஏன் குற்றவாளியாக நீங்கள் பார்க்கிறீங்க என மனம் உடைஞ்சு பேசியுள்ளார்.
என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பலரும் கிசுகிசுவாகவும் ஒரு பொழுதுபோக்காவும் மாற்றியுள்ளனர் என அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
நடிகரும் இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக காலமானார்.இந்த செய்தி திரையுலகினருக்கும் ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியைக்…
பாடல் ப்ரோமோ வெளியீடு! நடிகர் அஜித் குமார் நடிப்பில்,இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம்…
கமல் தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை.! நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம்,தங்களுடைய நிறுவன பெயரை தவறாக பயன்படுத்தி…
திமுக எம்எல்ஏக்களைப் போல் உதயநிதிக்கு ஜால்ரா போட மக்கள் எங்களை தேர்ந்தெடுக்கவில்லை என ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். மதுரை: மதுரை புறநகர்…
திமுகவின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் இனியும் நம்பப் போவதில்லை என பகிரங்கமாக கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.…
விக்ரம் முரட்டு கம்பேக் நடிகர் விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தின் இரண்டாவது நாள் வசூல் தொடர்பான தகவல்…
This website uses cookies.