தெலுங்கு சினிமா வட்டாரத்தில் மிகப்பெரிய ஹாட் டாபிக்காக போய்க்கொண்டிருப்பது சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவின் நிச்சயதார்த்தம் தான். ஹைதராபாத்தில் உள்ள நாகார்ஜுனாவின் இல்லத்தில் இன்று நடிகர் நாக சைதன்யா பொன்னியின் செல்வன் படத்தில் வானதியாக நடித்த நடிகை சோபிதா துலிபாலாவுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாக டோலிவுட்டிலும், பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
கடந்த சில ஆண்டுகளாகவே நடிகை சோபிதா துலிபாலாவுடன் அவுட்டிங் சென்று வந்தார் என ஏகப்பட்ட போட்டோ ஆதாரங்களும் சோசியல் மீடியாவில் பல விஷயங்கள் ஆக பூகம்பங்களாகவும் கிளம்பியது.
சுற்றுலா சென்று தனித்தனியாக எடுத்த போட்டோக்களும் வெளியாகி மேலும், வெளிநாட்டில் ஒரு மியூசியத்தில் இருவரும் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகின. இந்நிலையில், நாக சைதன்யா சமந்தாவை உருகி உருகி காதலித்து வந்த நிலையில், இருவரும் 2017 ஆம் ஆண்டு சமந்தா நாக சைதன்யா இருவரும் 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு 2021 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர்.
இதற்கு முக்கியமான காரணமாக கூறப்பட்டது சமந்தாவிற்கு குழந்தை பிறக்கவில்லை என்பதுதான். அதுவும், ஒரு காரணமாக இருந்த நிலையில், தற்போது நடிகை சோபிதா துலிபாலாவை நடிகர் நாக சைதன்யா நிச்சயதார்த்தம் செய்து உள்ளதாகவும், இந்த ஆண்டு இறுதியில், திருமணம் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், நிச்சியதார்த்த புகைப்படங்களை நாகர்ஜுனா தனது சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.
இந்நிலையில் தற்போது கூற வரும் விஷயம் என்னவென்றால் நாக சைதன்யாவின் வருங்கால மனைவி சோபிதாவின் தங்கை பெயரும் சமந்தாவாம். இதனை வைத்து நாகர்ஜுனா குடும்பத்தில் சமந்தா என்ற பெயர் எப்பவும் இருக்கும் என்று ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.
விசித்திரமான வித்தியாசமான கதைகள் பெரிய திரையில் நடப்பதுண்டு. ஆனால் அரைச்ச மாவையே அரைக்கும் சின்னத்திரையில் வித்தியாசமான கதைக்களத்துடன் சீரியல் உருவாகி…
நடிகர் சூர்யா தற்போது ரெட்ரோ படத்தில் நடித்து முடித்துள்ளார். தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் ஒரு படம், கங்குவா 2…
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே P.புதுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கடந்த ஜனவரி மாதம் 35 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக…
சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…
டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…
பிரியங்கா வசி திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பல விஷயங்களை பேசியுள்ளார். மெட்ரோ மெயில் என்ற சேனலுக்கு…
This website uses cookies.