சமந்தாவை பிரிந்த நாகசைதன்யா விவாகரத்துக்கு பிறகு சோபிதா துலிபாலாவை காதலிப்பதாக அறிவித்தார். இந்த காதலுக்கும் நாகர்ஜூனா குடும்பம் ஓகே சொன்னது.
இதையும் படியுங்க: மீனாவுடன் மீண்டும் காதல்? கெட் டூ கெதரால் வந்த வினை!
ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டூடியோவில் இருவர் திருமணம் பிரம்மாண்டமாக நடந்தது. இந்த திருமணத்தில் மிக நெருங்கிய உறவினர்கள், பிரபலங்கள் மட்டுமே பங்கேற்றனர்.
இந்த நிலையில் சோபிதாவின் திருமணத்திற்கு பின் நாகசைதன்யாவுக்கு பட வாய்ப்புகள் குவிவதாகவும், நல்ல நல்ல கதைகள் வருவதால் நாகர்ஜூனா குடும்பம் சோபிதாவை பாராட்டி வருகிறதாம்.
இந்த பாராட்டுகளை நிலைத்து வைக்க வேண்டிய கடமை சோபிதாவுக்கு உள்ளதால், இனி முத்தக்காட்சி,நெருக்கமான காட்சிகளில் நடிக்க வேண்டாம் என முடிவு செய்துள்ளாராம்.
மேலும் கவர்ச்சி காட்சிகள் வந்தால் உடனே அந்த படத்தையே ரிஜக்ட் செய்கிறாராம் சோபிதா. சமந்தா கவர்ச்சி காட்சிகளில் நடித்ததால்தான் குடும்பத்தில் விரிசல் ஏற்பட்டு விவாகரத்து ஆனதை என்பதை அம்மணி நன்றாக புரிந்து கொண்டுள்ளார். பொழக்க தெரிந்த பொண்ணு என ரசிகர்கள் சோபிதாவை புகழ்ந்து வருகின்றனர்.
நடிகரும் இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக காலமானார்.இந்த செய்தி திரையுலகினருக்கும் ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியைக்…
பாடல் ப்ரோமோ வெளியீடு! நடிகர் அஜித் குமார் நடிப்பில்,இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம்…
கமல் தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை.! நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம்,தங்களுடைய நிறுவன பெயரை தவறாக பயன்படுத்தி…
திமுக எம்எல்ஏக்களைப் போல் உதயநிதிக்கு ஜால்ரா போட மக்கள் எங்களை தேர்ந்தெடுக்கவில்லை என ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். மதுரை: மதுரை புறநகர்…
திமுகவின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் இனியும் நம்பப் போவதில்லை என பகிரங்கமாக கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.…
விக்ரம் முரட்டு கம்பேக் நடிகர் விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தின் இரண்டாவது நாள் வசூல் தொடர்பான தகவல்…
This website uses cookies.