சமந்தாவை பிரிந்த நாகசைதன்யா விவாகரத்துக்கு பிறகு சோபிதா துலிபாலாவை காதலிப்பதாக அறிவித்தார். இந்த காதலுக்கும் நாகர்ஜூனா குடும்பம் ஓகே சொன்னது.
இதையும் படியுங்க: மீனாவுடன் மீண்டும் காதல்? கெட் டூ கெதரால் வந்த வினை!
ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டூடியோவில் இருவர் திருமணம் பிரம்மாண்டமாக நடந்தது. இந்த திருமணத்தில் மிக நெருங்கிய உறவினர்கள், பிரபலங்கள் மட்டுமே பங்கேற்றனர்.
இந்த நிலையில் சோபிதாவின் திருமணத்திற்கு பின் நாகசைதன்யாவுக்கு பட வாய்ப்புகள் குவிவதாகவும், நல்ல நல்ல கதைகள் வருவதால் நாகர்ஜூனா குடும்பம் சோபிதாவை பாராட்டி வருகிறதாம்.
இந்த பாராட்டுகளை நிலைத்து வைக்க வேண்டிய கடமை சோபிதாவுக்கு உள்ளதால், இனி முத்தக்காட்சி,நெருக்கமான காட்சிகளில் நடிக்க வேண்டாம் என முடிவு செய்துள்ளாராம்.
மேலும் கவர்ச்சி காட்சிகள் வந்தால் உடனே அந்த படத்தையே ரிஜக்ட் செய்கிறாராம் சோபிதா. சமந்தா கவர்ச்சி காட்சிகளில் நடித்ததால்தான் குடும்பத்தில் விரிசல் ஏற்பட்டு விவாகரத்து ஆனதை என்பதை அம்மணி நன்றாக புரிந்து கொண்டுள்ளார். பொழக்க தெரிந்த பொண்ணு என ரசிகர்கள் சோபிதாவை புகழ்ந்து வருகின்றனர்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.