தெலுங்கில் முன்னணி நடிகராக வாரிசு நடிகராக உள்ளவர் நாகர்ஜூனா. இவர் நடிகை அமலாவை காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் முதல் மனைவி இருக்கும் போதே அமலா மீது காதல் வயப்பட்டு, திருமணம் செய்ததாக அப்போதே செய்திகள் வெளியாகின. ஆனால் இதையெல்லாம் மறுத்த நாகர்ஜூனா, முதல் மனைவியுடன் விவாகரத்து ஆனபிறகு தான் அமலாவை காதலித்தேன் என கூறினார்.
இந்த நிலையில் அமலாவை திருமணம் செய்த போது நாகர்ஜூனா சில கண்டிஷன்களையும் போட்டு சத்தியம் வாங்கியுள்ளதாக பிரபல நடிகை குட்டி பத்மினி கூறியுள்ளார்.
இது குறித்து குட்டி பத்மினி அவருடைய யூடியூப் சேனலில் கூறியுதாவது, அமலா என்னுடை தோழி. நாகர்ஜூனா திருமணத்தை ஏன் தள்ளிப் போட்டுக் கொண்டே போகிறார் என கேட்டதற்கு, அவர் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது நிச்சயம் கைவிடமாட்டார் என அமலா கூறியுள்ளார்.
ஒரு நாள், என்னை திருமணம் செய்ய அவர் ஓகே சொல்லிட்டாரு, ஆனா கண்டிஷன் போட்டிருக்காரு. கல்யாணம் ஆனதுக்கு அப்புறமும் நான் இப்படியே இருக்கணுமாம்.. குண்டு ஆகக் கூடாது என சத்தியம் வாங்கியிருக்காரு என அமலா கூறியதாக குட்டி பத்மினி அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.
இதைப் பார்த்த நெட்டிசன்கள் இதெல்லாம் ஒரு காதலா? என கழுவி ஊற்றி வருகின்றனர்.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.