தெலுங்கில் முன்னணி நடிகராக வாரிசு நடிகராக உள்ளவர் நாகர்ஜூனா. இவர் நடிகை அமலாவை காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் முதல் மனைவி இருக்கும் போதே அமலா மீது காதல் வயப்பட்டு, திருமணம் செய்ததாக அப்போதே செய்திகள் வெளியாகின. ஆனால் இதையெல்லாம் மறுத்த நாகர்ஜூனா, முதல் மனைவியுடன் விவாகரத்து ஆனபிறகு தான் அமலாவை காதலித்தேன் என கூறினார்.
இந்த நிலையில் அமலாவை திருமணம் செய்த போது நாகர்ஜூனா சில கண்டிஷன்களையும் போட்டு சத்தியம் வாங்கியுள்ளதாக பிரபல நடிகை குட்டி பத்மினி கூறியுள்ளார்.
இது குறித்து குட்டி பத்மினி அவருடைய யூடியூப் சேனலில் கூறியுதாவது, அமலா என்னுடை தோழி. நாகர்ஜூனா திருமணத்தை ஏன் தள்ளிப் போட்டுக் கொண்டே போகிறார் என கேட்டதற்கு, அவர் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது நிச்சயம் கைவிடமாட்டார் என அமலா கூறியுள்ளார்.
ஒரு நாள், என்னை திருமணம் செய்ய அவர் ஓகே சொல்லிட்டாரு, ஆனா கண்டிஷன் போட்டிருக்காரு. கல்யாணம் ஆனதுக்கு அப்புறமும் நான் இப்படியே இருக்கணுமாம்.. குண்டு ஆகக் கூடாது என சத்தியம் வாங்கியிருக்காரு என அமலா கூறியதாக குட்டி பத்மினி அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.
இதைப் பார்த்த நெட்டிசன்கள் இதெல்லாம் ஒரு காதலா? என கழுவி ஊற்றி வருகின்றனர்.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.