நடிகர் நாகசைதன்யா – நடிகை சமந்தா இருவரும் காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இது நீடிக்கவில்லை.
இருவருக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். ஆனால் என்ன காரணம் என்று தெளிவாக இருவரும் கூறவில்லை.
இதையும் படியுங்க: விடாமுயற்சி FDFSக்கு கூட கூட்டம் வரல.. சரியப்போகும் அடுத்த மாபெரும் நினைவு!
இதையடுத்து சமந்தா ஒரு பக்கம் தனது கேரியரில் கவனம் செலுத்த, நாக சைதன்யாவோ நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்தார். இருவரும் ஊர் ஊராக சுற்ற, இது வீட்டுக்கு தெரிந்ததும் திருமணத்திற்கு ஒத்துக்கொண்டனர்.
திருமணம் செய்த கையோடு நாக சைதன்யா தனது படங்களில் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார். ஆனால் சோபிதா வழக்கம் போல தனது புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்து வருகிறார்.
ஆனால் திருமணத்திற்கு பிறகு சோபிதாவின் தோற்றம், நடை, உடை என எல்லாவற்றிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தாராளமாக கவர்ச்சி காட்டியிருந்த சோபிதா இனி அந்த மாதிரி கதாபாத்திரங்களில் நடிக்க முடியாது என்று, நெருக்கமான காதல் காட்சிகளில் நடிப்பதில் இருந்து விலகியுள்ளார்.
மணமகன் வீட்டார் போட்ட கண்டிஷன் காரணமாக இந்த முடிவை அவர் எடுத்திருக்கலாம் என்றும், இதே கண்டிஷனால்தான் சமந்தா விவாகரத்து வாங்கியிருப்பார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
நடிகரும் இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக காலமானார்.இந்த செய்தி திரையுலகினருக்கும் ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியைக்…
பாடல் ப்ரோமோ வெளியீடு! நடிகர் அஜித் குமார் நடிப்பில்,இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம்…
கமல் தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை.! நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம்,தங்களுடைய நிறுவன பெயரை தவறாக பயன்படுத்தி…
திமுக எம்எல்ஏக்களைப் போல் உதயநிதிக்கு ஜால்ரா போட மக்கள் எங்களை தேர்ந்தெடுக்கவில்லை என ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். மதுரை: மதுரை புறநகர்…
திமுகவின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் இனியும் நம்பப் போவதில்லை என பகிரங்கமாக கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.…
விக்ரம் முரட்டு கம்பேக் நடிகர் விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தின் இரண்டாவது நாள் வசூல் தொடர்பான தகவல்…
This website uses cookies.