நாக சைதன்யா – சோபிதா திருமணத்தை நெட்பிளிக்சில் ஒளிபரப்ப முடிவு செய்துள்ள நிலையில் சமந்தாவை வெறுப்பேற்ற பக்கா பிளானை போட்டுள்ளார் நாகர்ஜூனா.
பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு, நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலாவின் வரவிருக்கும் திருமணம் குறித்து தனது யூடியூப் சேனலில் சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.
இதையும் படியுங்க: பிக் பாஸ் வீட்டில் இருந்து பாதியில் வெளியேறும் பிரபலம்.. அதிர்ச்சியளிக்கும் வீடியோ!
அவரின் பேச்சில், “சமந்தா மற்றும் நாக சைதன்யா பிரிவு சிக்கலில், நாகார்ஜுனாவின் குடும்பம் சமந்தாவுக்கு ரூ.100 கோடி அளவுக்கு ஜீவனாம்சமாக வழங்க முன்வந்தது. ஆனால், சமந்தா அந்த பணத்தை நிராகரித்து, சிரித்துக்கொண்டே மறுத்துவிட்டார். தற்போது, அவர் சிட்டாடல் வலைத் தொடர்களில் நடித்து புகழ்பெற்று வருகிறார்.
சமீபத்தில், வருண் தவானிடம் பேசியபோது, ‘என் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தேவையில்லாத செலவு என்னுடைய முன்னாள் காதலருக்குக் கொடுத்த விலை உயர்ந்த பரிசு’ என கூறியது, நாக சைதன்யா மற்றும் அவரது குடும்பத்தினரை அதிகமாக கோபப்படுத்தியுள்ளது,” என்று பாலு கூறியுள்ளார்.
மேலும், நாக சைதன்யாவின் திருமணத்தை மிகவும் பிரமாண்டமாக, ரூ.100 கோடி செலவில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இது சமந்தாவுக்கு எதிரான பதிலடி போல செயல்படுவதாகக் கூறியுள்ளார். இந்த திருமணத்தை நெட்ஃப்ளிக்ஸ் ஸ்ட்ரீம் செய்யவுள்ளதாகவும் தகவல் வெளியிட்டார்.
பல்வேறு பிரபலங்களை திருமணத்திற்கு அழைக்க நெட்ஃப்ளிக்ஸ் கோரிக்கை வைத்ததாகவும், பாலிவுட், கோலிவுட் மற்றும் மல்லுவுட் என அனைத்து திரைத்துறையிலிருந்தும் பிரபலங்களை அழைக்க திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த விவரங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக விவாதிக்கப்படுகின்றன.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.