நடிகை தேவயானியின் சகோதரர் நகுல். இவர் பாய்ஸ் படத்தில் அறிமுகமானார். பின்னர் மாஸ் என்கிற மாசிலாமணி, காதலில் விழுந்தேன், கந்தக்கோட்டை, வல்லினம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
கிட்டாரிஸ்ட் அன இவர் பின்னணி பாடகரும் கூட. தற்போது இவர் ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு நடுவராக இருந்து வருகிறார். இவர் தன்னுடன் படித்த ஸ்ருதியை காதலித்து 2016ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இருவரும் சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருப்பார்கள். இவர்களுக்கு அகீரா என்ற பெண் குழந்தையும், அமோர் என்ற மகனும் உள்ளனர்.
சமீபத்தில் தன் மனைவி ஸ்ருதியுடன் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு சில விஷயங்கள் குறித்து ஓப்பனாக பேசியுள்ளார். அதில், ஸ்ருதியை மூன்று ஆண்டுகளாக ஒரே வீட்டில் இருந்தும் பார்த்துக் கொள்ளாமல் இருந்தேன். உண்மையாக சொல்லணும் என்றால் ஸ்ருதியை காதலிக்கும் முன்பு மோசமான ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன். அதுவும் மிகவும் சிக்கலாக இருந்தது. அதன் பின்னர், வேண்டாம் சாமி என்று அவரை விட்டு ஒதுங்கி விட்டேன். நகுலுக்கு இவங்கதான் சரியாக இருப்பார்கள் என்று ஸ்ருதி அமைந்துவிட்டார் என்று நகுல் மனைவி குறித்து பெருமையாக கூறியுள்ளார்.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.