அண்மையில் தான் நடிகர் நெப்போலியனின் மகன் தனுஷிற்கும் அக்ஷயா என்ற பெண்ணிற்கும் திருமணமானது. தனுஷ் தசை அயர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டு வீல் சேரிலே தன்னுடைய வாழ்க்கை நகர்த்தி வந்த சமயத்தில் அவருக்கு மறுவாழ்வு கொடுத்து அவரது வாழ்க்கையில் மகிழ்ச்சியை ஏற்படுத்த அக்ஷயா என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்திருக்கிறார் நெப்போலியன்.
நெப்போலியனின் இந்த செயலை பலரும் பாராட்டி இருக்கிறார்கள். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கும் நெப்போலியனின் பேட்டி இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அதில் அவர் பேசியதாவது, எனக்கு திருமணம் ஆன புதிதில் எனது மனைவி ஜெயசுதாவை நான் செல்லும் ஷூட்டிங்கிற்கு எல்லாம் கூடவே அழைத்து செல்வேன் .
தொடர்ந்து அவர் என்னுடன் பயணம் செய்து கொண்டே இருந்ததால் மூன்று முறை அடுத்தடுத்து அவருக்கு அபார்ஷன் ஆகிவிட்டது. அதனால் எங்களுக்கு குழந்தை பாக்கியமே இல்லை என நாங்கள் மிகவும் வருத்தப்பட்டு கொண்டு இருந்த சமயத்தில் நான்காவது முறையாக கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் கழித்து எனக்கு பிறந்த பிள்ளை தான் தனுஷ். எனவே எனவே அவன் எங்களுக்கு பொக்கிஷமான குழந்தை என நெப்போலியன் அந்த பேட்டில் கூறியிருக்கிறார்.
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.