நதியா மலையாளம் மற்றும் தமிழ்ப் படங்களில் நடித்து ரசிகைகளின் மனதில் இடம் பிடித்தார். 80 களில் கதாநாயகியாக நடித்த கால கட்டங்களில் ரசிகர்களிடம் நதியா உண்டாக்கிய தாக்கத்தை யாராலும் மறுக்க முடியாது.எந்தப் பொருளை எடுத்தாலும் நதியாவின் பெயர் சொல்லும் அளவிற்கு பிரபலமாக இருந்தார் – நதியா வளையல், நதியா செருப்பு, நதியா புடவை,நதியா லேடீஸ் சைக்கிள் ஆகியவை நதியாவின் பெயரால் பிரபலமானது.
இவரது இயற்பெயர் சரீனா அநூஷா மொய்து 1984-94 காலகட்டத்தில் 10 ஆண்டுகளுக்கும் அதிகமாக கதாநாயகியாகவும், பின்னர் 2004 முதல் தற்போது வரை துணைப் பாத்திரங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி என்ற தமிழ்த் திரைப்படத்தில் மீண்டும் அறிமுகமானார் , அவரது நடிப்பு விமர்சன ரீதியான பாராட்டை பெற்றது. 2013 ஆம் ஆண்டில், தெலுங்கு திரைப்படமான மிர்ச்சியில் நடிகர் பிரபாஸின் தாயாகவும், அத்தாரிண்டிகி தாரேதியில் ஒரு பிடிவாதமான அத்தையாகவும், அவர் நடித்த இரு பாத்திரங்களும் விமர்சன ரீதியான பாராட்டுகளைப் பெற்றது . 2013 ஆம் ஆண்டில் அத்தாரிண்டிகி தாரேதியில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான நந்தி விருதைப் பெற்றார்.
நடிகை நதியாவுக்கு தற்போது 57 வயதாகிறது.இந்த வயதிலும் தன்னுடைய உடம்பை சரியாக பராமரித்து வருகிறார்.திரைத்துறையில் இளமையாக வலம் வருகிறார்.
சமீபத்தில் ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்தார் நதியா. இதைக்கண்ட பலரும் இந்த வயசுல எப்படி இருக்காங்கப்பா என்று பதிவிட்டு வருகின்றனர்.
https://www.instagram.com/reel/C9UprBNvu7b/?utm_source=ig_web_button_share_sheet
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.