பேட்ட திரைப்படத்தில் வில்லனாக நடித்தவர் நடிகர் நவாசுதீன் சித்திக் இவரும் இவருடைய மனைவி ஆலியா இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தனர்
ஒருவர் மேல் ஒருவர் பரஸ்பரம் குற்றம் சாட்டிக் கொண்டனர் நாவாசுதீன் சித்திக் தன்னை அடித்து துன்புறுத்தியதாக அவருடைய மனைவியும் தன்னிடம் பணம் பறிக்க தன்னுடைய மனைவி முயற்சிப்பதாக நவாசுதீன் சித்திக்கும் மாறி மாறி புகார் அளித்திருந்தனர்
இது பாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இருவரும் தங்களுடைய மனக்கசப்பை மறந்து குழந்தைகளுக்காக கடந்த மார்ச் மாதம் ஒன்றாக சேர்ந்து வாழ முடிவெடுத்தனர்.
இந்த சூழ்நிலையில் திருமணம் குறித்து சர்ச்சை கருத்தை நவாசுதீன் சித்திக் வெளியிட்டுள்ளார். திருமணத்திற்கு பிறகு தம்பதிகளிடையே காதல் நின்று விடும். திருமணத்திற்கு பிறகு இருவருக்கும் இடையே இருக்கிற பரஸ்பரம் காதல், அன்பு குறைய தொடங்குகிறது நீங்கள் ஒருவரை நிஜமாகவே காதலித்தாலோ அவரை எப்போதும் காதலிக்க விரும்பினாலோ திருமணம் செய்து கொள்ளாதீர்கள்.
நவாசுதீனின் இந்த கருத்தால் மீண்டும் இருவருக்குள்ளும் பிரச்சனை இருக்குமோ என்று தகவல் பரவுகிறது
விஜய்யின் கடைசி திரைப்படம் அடுத்த ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலை ஒரு அரசியல்வாதியாக எதிர்கொள்ளவுள்ளார் விஜய். தற்போது நடித்துக்கொண்டிருக்கும் தனது…
எம்ஜிஆர்-நம்பியார் நட்பு திரைப்படங்களில் எம்ஜிஆர்க்கு நம்பியார் எப்போதும் வில்லன்தான். அதுவும் இந்த ஹீரோ வில்லன் கூட்டணி அமைந்துவிட்டால் அந்த படம்…
கோவை கணபதி பகுதியைச் சேர்ந்தவர் தீர்த்தகிரி. இவர் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் முரளிதரன் என்பவர்…
கோவை மாவட்டம், கோவில்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிவா. சமையல் வேலை செய்யும் இவர், இந்து முன்னணியில் உறுப்பினராக இருந்து வருகிறார்.…
கோவிலுக்கு சென்ற இளம்பெண்ணை 7 பேர் கொண்ட கும்பல் மதுபோதையில் விடிய விடிய பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை…
இனி AI யுகம்… Artificial Intelligence எனப்படும் AI தொழில்நுட்பம் இனி வரும் காலங்களில் மக்களின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை…
This website uses cookies.