நடிகை நயன்தாரா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காற்றுவாக்கில் 2 காதல் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் மற்ற மொழிப் படங்களிலும் நயன்தாரா கவனம் செலுத்தி வருகிறார்.
அதுமட்டுமல்லாமல் நயன்தாரா தொழில் துறையிலும் தனி பாதை அமைத்து அதிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் நயன்தாரா பாலிவுட் படத்திலும் நடிக்கிறார். அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் படம் லயன். இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடித்துவருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்புக்காக நயன்தாரா மும்பை செல்ல உள்ளார். ஏப்ரல் முதல் வாரத்தில் நயன்தாராவுக்குகான படப்பிடிப்பில் இருக்கும் என கூறப்படுகிறது. லயன் படத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். நயன்தாரா விசாரணை அதிகாரியாக நடிக்கிறார். ஷாருக்கானின் இரட்டை கதாபாத்திரத்தில் நல்லவராகவும், வில்லனாகவும் நடித்து வருகிறார்.
இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் இருக்கும் ஷாருக்கானை தான் நயன்தாரா காதல் செய்வது போல் படத்தின் கதை அமைந்துள்ளதாம். இப்படத்தில் நயன்தாரா ஒரு துணிச்சலான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்பது தெரியவந்துள்ளது. பில்லா படத்தில் நயன்தாரா வில்லன் அஜித் கதாபாத்திரத்துக்கு ஜோடியாக நடித்திருப்பார் அதேபோல சாயல் இதிலேயும் பிரதிபலித்துள்ளது. மேலும் இப்படத்தில் நயன்தாரா உடன் இணைந்து பிரியாமணியும் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…
பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…
திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…
மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…
உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…
This website uses cookies.