தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக உள்ளவர் நடிகை நயன்தாரா. தென்னிந்திய சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த அவர் பாலிவுட்டில் கால் பதித்தார்.
20 வருடமாக உச்ச நட்சத்திரமாக விளங்கும் நயன்தாரா, கதாநாயகிகளுக்கு முக்கியம் தரும் திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
இதையும் படியுங்க : ரூ.500 கோடி வசூல்.. குட் பேட் அக்லி செய்யப் போகும் சாதனை!
இவர் நடிப்பில் உருவாகி வரும் படம் மூக்குத்தி அம்மன் 2. சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் பூஜை அண்மையில் பிரம்மாண்டாமாக நடைபெற்றது. மேலும் நேரலையில் படப்பிடிப்பை படக்குழு அசத்தியது.
மூக்குத்தி அம்மன் 2 படத்தில் சுந்தர் சி முக்கிய ரோலில் நடிக்கிறார். ரெஜினா, யோகி பாபு, உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஐசரி கணேஷ் படத்தை தயாரிக்கிறார்.
படத்தை 55 கோடி ரூபாயில் முடிக்க படக்குழு திட்டமிட்டதாம். ஆனால் படம் முடிக்க ரூ.112 கோடி பட்ஜெட் ஆகியுளளதாக அண்மையில் பிரபல பத்திரிகையாளர் கூறியிருந்தார்.
அது மட்டுமல்லாமல் படத்திற்கு நயன்தாரா பாதி சம்பளத்தை வாங்கிய நிலையில், மீதி சம்பளத்தை லாபத்தில் பங்கு கேட்டுள்ளாராம். ரஜினி, விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்கள்தான் லாபத்தில் பங்கு கேட்டு வந்தனர். தற்போது முதன்முறையாக நடிகை நயன்தாராவும் கேட்டுள்ளார்.
சிவகாசியில், வீட்டில் இருந்த நபரைக் கொலை செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். பழிக்குப் பழியாக இக்கொலை நடந்திருக்கலாம் எனத்…
அஜித் குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான விடாமுயற்சி படம் படுதோல்வியடைந்தது. இதனால் அஜித் ரசிகர்கள் அடுத்த படமான குட் பேட்…
அதிமுகவை யாராலும் உடைக்கவும், முடக்கவும் முடியாது என்று, செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார். சென்னை: இன்றைய…
ஆர்ய - சந்தானம் கலக்கல் காம்போவில் வெளியான பாஸ் (எ) பாஸ்கரன் படம் மார்ச் 21ம் தேதி ரீரிலீஸ் செய்யப்பட…
மம்மூட்டி நடித்திருக்கும் பசூக்கா திரைப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இதனை தாண்டி தனது அடுத்தடுத்த படங்களையும்…
திருவள்ளூர் அடுத்த கொப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சரத்குமார் என்கிற ஷாம் (31). இவர் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார்.இவருக்கும் திருவள்ளூர்…
This website uses cookies.