தமிழ் சினிமாவின் டாப் நடிகையான நயன்தாரா படவாய்ப்புகளை மிஸ் பண்ணாமல் நடித்து மிகப்பெரிய மார்க்கெட் பிடித்து இன்று டாப் நடிகை என்ற அந்தஸ்தில் இருக்கிறார். தொடர்ந்து தமிழில் நடித்து சிறந்த கதைகளை தேர்வு செய்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் நடித்து முன்னணி நடிகையாக மார்க்கெட் பிடித்தார்.
இதனிடையே விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அவர்களுக்கு வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர். நயன்தாராவுக்கு திருமணத்திற்கு பின்னர் தொழில் சார்ந்து பல சறுக்கல்களை சந்தித்து வருகிறார்.
ஆனாலும், முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது முதன்முறையாக தனது மகன்களின் முகத்தை உலகிற்கு காட்டியுள்ளார். இரட்டை குழந்தைகளுக்கு கூலிங் க்ளாஸ் போட்டு மாஸ் என்ட்ரி கொடுத்த வீடியோவை இன்ஸ்டாக்ராமில் வெளியிட்டு ” நான் வந்துட்டேனு சொல்லு” என கேப்ஷன் கொடுத்து” அலப்பறை கெளப்பியுள்ளார். நயன்தாராவின் மகன்களை முதன்முறையாக பார்த்த ரசிகர்கள் லைக்ஸ் போட்டு கமெண்ட்ஸ் குவித்துள்ளனர்.
இந்நிலையில், நயன்தாரா தன்னுடைய குழந்தைகளுக்கு மருந்து கொடுத்து வளர்ச்சியை அதிகரித்திருக்கிறார் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது நெட்டிஷன்கள் குழந்தையின் தாய் எங்கே என கேள்வி எழுப்பி விக்கி மற்றும் நயன்தாராவை கடுப்பேற்றி வருகின்றனர்.
புதுச்சேரி கருவடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த 40 வயதான உமாசங்கர் புதுச்சேரி மாலிந இளைஞரணித் துணைத் தலைவராக உள்ளார். கடநத் ஒரு…
மூக்குத்தி அம்மன் 2 “கேங்கர்ஸ்” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சுந்தர் சி “மூக்குத்தி அம்மன் 2” திரைப்படத்தை இயக்கி…
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் பஃவ்சியா பானு, (39). இவர், உறவினரான புதுச்சேரி, லாஸ்பேட்டையை சேர்ந்த ஹனிப்கான் (43) என்பவரை, கடந்த…
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் வேலூர் தொகுதியில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் சார்பாக…
நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஒரு நாயகன். கதைக்காக உடல்களை வருத்தி நடித்து பெயர்…
இழப்பீடு கேட்டு நோட்டீஸ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பல காட்சிகளில் தமிழ்…
This website uses cookies.