நடிகை நயன்தாரா நானும் ரௌடி தான் படத்தில் நடித்தபோது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவருக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர். வாடகை தாய் முறையில் இவர்கள் குழந்தை பெற்றெடுத்தார்கள்.
நயன்தாரா தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து நம்பர் 1 நடிகையாக இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி தனது இரட்டை மகன்களுடன் குழந்தைகள் தினத்தை கொண்டாடி அழகான புகைப்படங்களை தங்களது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.
விக்னேஷ் சிவன் மற்றும் இரண்டு மகன்கள் பட்டு வேட்டி சட்டை அணிந்துக்கொண்டும் நயன்தாரா கண்களை கவரும் பச்சை கலர் சேலை அணிந்துக்கொண்டு போட்டோ ஷூட் நடத்தியிருக்கிறார்கள். இந்த புகைப்படங்கள் தீயாய் பரவி வருகிறது .
மேலும் இந்த புகைப்படங்கள் பார்க்கவே அவ்வளவு அழகாக இருப்பதாகவும் இந்த க்யூட்டான குடும்பத்திற்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வருவதோடு கண் திருஷ்டி பட்டுவிடப் போது சுத்தி போடுங்கள் என நயன்தாராவிடம் கூறி வருகிறார்கள். இணையத்தில் தற்போது இந்த அழகிய புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.
மனம் உடைஞ்ச சல்மான்கான் பாலிவுட் நடிகர் சல்மான் கான் கடந்த 35 ஆண்டுகளாக இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார்.…
மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது முதல்வர் மு.க. ஸ்டாலின்,கோவையில் உலகத் தரம் வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று…
வீடீயோவை தேடி பார்ப்பவர்களுக்கு எச்சரிக்கை சமீபத்தில் சமூக வலைதளங்களில் நடிகை ஸ்ருதி நாராயணனைப் பற்றிய ஆபாச வீடியோ ஒன்று வெளியானது.…
விருதுநகர், மல்லாங்கிணறு பகுதியில் தாயுடன் தகாத உறவில் இருந்த நபரைக் குத்திக்கொலை செய்த மகன் உள்பட இருவரை போலீசார் கைது…
காசநோயால் அவதி தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையாக 1980 மற்றும் 90-களில் விளங்கிய சுஹாசினி,தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,மலையாளம்,கன்னடம் ஆகிய மொழிப்படங்களிலும்…
காங்கிரஸ், திமுகவுக்கு விஜய் தண்ணீர் காட்ட வேண்டும், பாஜகவுக்கு அல்ல என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். டெல்லி:…
This website uses cookies.