நடிகை நயன்தாரா நானும் ரௌடி தான் படத்தில் நடித்தபோது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவருக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர். வாடகை தாய் முறையில் இவர்கள் குழந்தை பெற்றெடுத்தார்கள்.
நயன்தாரா தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து நம்பர் 1 நடிகையாக இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி தனது இரட்டை மகன்களுடன் குழந்தைகள் தினத்தை கொண்டாடி அழகான புகைப்படங்களை தங்களது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.
விக்னேஷ் சிவன் மற்றும் இரண்டு மகன்கள் பட்டு வேட்டி சட்டை அணிந்துக்கொண்டும் நயன்தாரா கண்களை கவரும் பச்சை கலர் சேலை அணிந்துக்கொண்டு போட்டோ ஷூட் நடத்தியிருக்கிறார்கள். இந்த புகைப்படங்கள் தீயாய் பரவி வருகிறது .
மேலும் இந்த புகைப்படங்கள் பார்க்கவே அவ்வளவு அழகாக இருப்பதாகவும் இந்த க்யூட்டான குடும்பத்திற்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வருவதோடு கண் திருஷ்டி பட்டுவிடப் போது சுத்தி போடுங்கள் என நயன்தாராவிடம் கூறி வருகிறார்கள். இணையத்தில் தற்போது இந்த அழகிய புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.