நடிகை நயன்தாரா பல வித சர்ச்சைகளுக்கு மத்தியில் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு உயிர்,உலக் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
சமீபத்தில் இவர்களுடைய திருமண வீடியோ வெளியாகி,அதை பலரும் விவாதித்து வந்தனர்.இப்பிடி இருக்கும் தருணத்தில் விக்னேஷ் சிவனை குறித்து நயன்தாரா பேசிய வீடியோ தற்போது அனைவரையும் ஈர்த்துள்ளது.
அதில் “நானும் விக்னேஷ் சிவனும் சேராமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று அவ்வப்போது நினைத்ததுண்டு,” என்று கூறியுள்ளார் . மேலும் அவர் இப்போது எனக்கு குற்ற உணர்ச்சியே இருக்கிறது. அவரை இந்த உறவுக்குள் இழுத்தது நான்தான். அவரின் வாழ்க்கையில் நான் இல்லாமல் இருந்திருந்தால், அவருக்கென தனி பெயர், தனி அடையாளம் இருந்திருக்கும். இயக்குநர், பாடலாசிரியர் என பல துறைகளில் விக்னேஷ் சிவன் தனக்கென தனி முத்திரை பதித்திருப்பார்.
இதையும் படியுங்க: அடுத்தடுத்து விலகிய நடிகர்கள்…எதிர்நீச்சல் சீரியலுக்கு வந்த மிகப்பெரிய சிக்கல்…!
ஆனால் என்னுடன் இணைந்ததன் மூலம் அவர் அடைந்த சில குறைகளும் நான் உணர்ந்திருக்கிறேன், என்றார்.
விக்னேஷ் சிவன் ரொம்ப நல்ல மனிதர். அவரைப் போல் ஒருவர் இருக்க முடியுமா என்று கேட்டால், அது எனக்குத் தெரியாது. ஆனால், ஒருவர் மீது இருக்கும் அன்பும், மரியாதையும் சில நேரங்களில் எதிர்மறையான கருத்துக்களால் மங்கிவிடுகிறது எனவும்,அவர் என்னை திருமணம் பண்ணியது என்னுடைய ஆடம்பரத்தையோ வெற்றியோ பார்த்து இல்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும்,அவரும் நானும் ஒருவரையொருவர் புரிந்து தான் திருமணம் செய்துகொண்டோம்.வேறு எதையாவுது ஒப்பிட்டு சிலர் பேசுவதில் நியாயமில்லை என்று அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவதற்காகவே ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்குச் சென்றதாக சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மும்பை: உத்தவ் பிரிவு…
பல சர்சைகளில் சிக்கினாலும் நடிகர் தனுஷ், தானுண்டு தனது வேலையுண்டு என எந்த விமர்சனத்துக்கும் பதில் சொல்லாமல் கேரியரில் கவனம்…
கோலிவுட் வரலாற்றில் ஒரு அதிர்ச்சி சம்பவம் எம்.ஜி.ஆரும் எம்.ஆர்.ராதாவும் கோலிவுட்டின் முன்னணி நடிகர்களாக உலா வந்த காலம் அது. அந்த…
கடலூர், திட்டக்குடி அருகே விவசாய நிலத்தில் கள்ளநோட்டு அச்சிட்டு வந்ததாக விசிக நிர்வாகி உள்பட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.…
முரட்டு நடிகர் வீசிய காதல் வலையில் சிக்கித் தவித்த பிரபல நடிகை சினிமாவை விட்டே ஒதுங்கிய விஷயம் குறித்து பிரபலம்…
சென்னை மெரினா கடலில் பெற்றோரின் திடீர் பிரிவால் மகள்கள் விபரீத முடிவை எடுக்கச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை…
This website uses cookies.