கோலிவுட்டில் முன்னணி நட்சத்திரங்களாக இருப்பவர்கள் சமந்தா மற்றும் நயன்தாரா இவர்கள் இருவரும் இணைந்து காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து அசத்தியிருப்பார்கள். கடந்த ஆண்டு வெளிவந்த இந்த படம் மாபெரும் வெற்றி அடைந்தது.
இப்படத்தை நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தார். இகாத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை தொடர்ந்து சமந்தா மற்றும் நயன்தாரா நடிக்கவில்லை. விரைவில் இருவரும் இணைந்து நடிப்பார்கள் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், நடிகை நயன்தாரா சினிமா, குடும்பம் என பிசியாக இருந்தாலும் கூட பிசினஸில் தற்போது பட்டையை கிளப்பி வருவது அனைவரும் அறிந்த விஷயம்.
சமீபத்தில் கூட 9 ஸ்கின் கேர் எனும் அழகு சாதன பொருட்கள் நிறுவனத்தை தொடங்கினார். இதனுடைய லாஞ்ச் நிகழ்ச்சி மலேசியாவில் பிரம்மாண்டமாக நடந்தது. இந்நிலையில், தன்னுடைய 9 ஸ்கின் கேரில் இருந்து நடிகை சமந்தாவிற்கு சப்ரைஸ் கொடுக்கும் வகையில் கிப்ட் அனுப்பியுள்ளார் நயன். இதை சமந்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாராவின் அன்பிற்கு நன்றி தெரிவித்து பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
கொரோனா பேரிடரின்போது உயிரிழந்த மருத்துவரின் மனைவிக்கு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்…
விஜய் அரசியல் கட்சி துவங்கியதும் பலரும் பலவிதமாக விமர்சித்து வரும் நிலையில், இயக்குநர் பேரரசு கூறியுள்ளது யோசிக்க வைத்ததுள்ளது. இயக்குநர்…
விடாமுயற்சி தோல்விக்க பிறகு அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி. திரிஷா, அர்ஜூன் தாஸ் பிரசன்னா உட்பட பலர் நடிக்கும்…
திமுகவுக்கு குழந்தைகளின் நலனை விட அரசியலே முக்கியமானது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். சென்னை: இது தொடர்பாக…
சென்னையில், இன்று (மார்ச் 4) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 70 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 10…
கோவை சூலூர் அருகே மாயமான பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை தேர்வு எழுத வைத்த காவல் ஆய்வாளரின் செயலை பல்வேறு தரப்பினரும்…
This website uses cookies.