புது லுக்கில் நயன்தாரா..! ஆச்சரியப்படும் ரசிகர்கள்..!

மலையாளத்தில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற படம் தான் ‘லூசிபர்’. இப்படம் தெலுங்கிலவ் காட்பாதர் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றது. இந்தப் படத்தில் சிரஞ்சீவி, நயன்தாரா மற்றும் பலர் நடிக்கின்றனர்.இதனிடையே சில மாதங்கள் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டிருந்த நிலையில், இந்தபடத்தின் படபிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

சிரஞ்சீவி கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஓய்வில் இருப்பதால் அவர் சம்பந்தப்படாத மற்ற நடிகர், நடிகைகளின் காட்சிகளைப் படமாக்கி வருகிறார்கள். தற்போது ஐதராபாத்தில் நடக்கும் படப்பிடிப்பில் நயன்தாரா கலந்து கொண்டு நடித்து வருகிறார். படப்பிடிப்பில் கலந்து கொண்டு பின் ஹோட்டலுக்குத் திரும்பிய நயன்தாராவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளிவந்துள்ளன. தன்னைப் புகைப்படம் எடுப்பதைக் கொஞ்சம் கோபத்துடன் நயன்தாரா பார்க்கும் வீடியோவும் வெளிவந்துள்ளது.

UpdateNews360 Rajesh

Recent Posts

விடாமுயற்சி வசூலை விரட்டி முறியடித்த டிராகன்.. வெறும் 5 நாட்களில்..!!

கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…

10 hours ago

எங்க கூட்டணிக்கு வந்தால் விஜய் வெற்றி பெற முடியும்.. அதிமுக கூட்டணி கட்சி தலைவர் கணிப்பு!

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…

10 hours ago

ஆதியோகி, அறுபத்து மூவர் தேர்களுடன் பாதயாத்திரை வந்த சிவனடியார்கள் : ஈஷாவில் ஆரவாரமான வரவேற்பு!

ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…

11 hours ago

போலீஸ் ஸ்டேஷனில் புகாரளிக்க வந்த பெண் மானபங்கம்.. நீதிபதி அதிரடி தீர்ப்பு!!

திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…

11 hours ago

திடீரென ரஜினி கொடுத்த பரிசு.. ஆச்சரியத்தில் ஆடிப்போன இயக்குநர்..!!

இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…

11 hours ago

அடுத்தடுத்து மாயமான இளைஞர்கள் கொன்று புதைப்பு.. வெளியான பகீர் தகவல்!

கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…

12 hours ago

This website uses cookies.