நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவருமே தங்களது தொழிலில் கொஞ்சம் சறுக்கலை சந்தித்துள்ளனர். திருமணம் ஆனதும் நயன்தாராவின் மார்க்கெட் குறைந்து திரிஷா போன்ற வேறு நடிகைகள் மீது ரசிகர்கள் கவனம் சென்றுவிட்டது.
இதனால் நயன்தாரா படம் தோல்வியடைந்து புதிய படங்கள் எதுவும் வருவதில்லையாம். அதே போல் விக்னேஷ் சிவனும் அஜித் படத்தில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் இருவரும் சேர்ந்து ஒரு நிலையான வெற்றி கொடுக்க வேண்டும் என போராடி வருகிறார்கள்.
அதற்காக தற்போது விக்னேஷ் சிவன் பிரதீப் ரங்கநாதனை வைத்து புதிய படத்தை இயக்க திட்டமிட்டுள்ளாராம். அதில் நயன்தாரா ஹீரோயினாக அல்ல ஒரு முக்கிய கேமியோ ரோல்
நடிக்கிறாராம்.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.