நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவருமே தங்களது தொழிலில் கொஞ்சம் சறுக்கலை சந்தித்துள்ளனர். திருமணம் ஆனதும் நயன்தாராவின் மார்க்கெட் குறைந்து திரிஷா போன்ற வேறு நடிகைகள் மீது ரசிகர்கள் கவனம் சென்றுவிட்டது.
இதனால் நயன்தாரா படம் தோல்வியடைந்து புதிய படங்கள் எதுவும் வருவதில்லையாம். அதே போல் விக்னேஷ் சிவனும் அஜித் படத்தில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் இருவரும் சேர்ந்து ஒரு நிலையான வெற்றி கொடுக்க வேண்டும் என போராடி வருகிறார்கள்.
அதற்காக தற்போது விக்னேஷ் சிவன் பிரதீப் ரங்கநாதனை வைத்து புதிய படத்தை இயக்க திட்டமிட்டுள்ளாராம். அதில் நயன்தாரா ஹீரோயினாக அல்ல ஒரு முக்கிய கேமியோ ரோல்
நடிக்கிறாராம்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.