தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர் தம்பி ராமையா.இவர் ஒரு நாள் தற்கொலை பண்ண முயற்சி செய்த போது நடிகை நயன்தாரா தான் போன் பண்ணி தடுத்தார் என சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருப்பார்.
அவர் குடும்பத்தில் ஏற்பட்ட சோகமான நிகழ்வை இதற்கு காரணம் எனவும் அதில் தெரிவித்திருப்பர்.
அதாவது தம்பி ராமையாவிற்கு அவுங்க அம்மாவ ரொம்ப பிடிக்கும்,அம்மா மேல அளவுக்கு மீறி பாசத்தை வைத்திருந்தார்.ஒருநாள் அவருடைய அம்மா திடீரென இறந்து போக அதை கேட்டதும் வாழ்க்கையில் பெரும் அதிர்ச்சியாகி சோகத்தில் உறைந்தார்.
இதையும் படியுங்க: தக் லைஃப் படத்தின் முதல் விமர்சனம்..கங்குவா ரேஞ்சுக்கு பில்ட்அப் விடுத்த நடிகர்..!
அந்த நேரத்தில் அவருடைய மகளுக்கு திருமணம் ஆகி இருந்தது,மகனுக்கு மட்டும் திருமணம் ஆகவில்லை நம்முடைய குழந்தைகள் தான் ஒரு அளவுக்கு செட்டில் ஆகிவிட்டார்களே என நினைத்து,அம்மா இறந்த துக்கத்தில் மீள முடியாமல் அவரும் தற்கொலை பண்ண முயற்ச்சிக்கலாமா என நினைத்து கொண்டிருக்கும் போது அந்த நேரத்தில் நடிகை நயன்தாரா துக்க செய்தியை அறிந்து போன் செய்துள்ளார்.
பிறகு நயன்தாரா எதார்த்தத்தை புரிய வைத்து,அவருக்கு ஆறுதல் சொல்லிய பிறகு தற்கொலை எண்ணத்தை கைவிட்டதாக அந்த பேட்டியில் கூறியிருப்பார்.
இவர் இந்திரலோகத்தில் படத்தில் தற்கொலை செய்ய கூடாது என்ற வசனத்தை எழுதி இருப்பார்,ஆனால் அவரே தற்கொலை முடிவை எடுத்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகளை சேர்த்து விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.…
தம்பி ராமையாவின் உருக்கமான கருத்து தமிழ் திரைப்பட உலகில் தனித்துவமான பணியைச் செய்து வந்த நடிகரும்,இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா,திடீர் மரணமடைந்த…
கோவையின் மதுக்கரை அடுத்த பகுதியில் ஆட்டைக் கொன்ற சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கோயம்புத்தூர்: கோவை…
’வருங்கால CM’ என தவெக பொதுச் செயலாளர் பெயரைக் குறிப்பிட்டு ஒட்டப்பட்டுள்ள போஸ்டருக்கு புஸ்ஸி ஆனந்த், ECR சரவணன் விளக்கம்…
சென்னையில், இன்று (மார்ச் 28) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 105 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 340…
கொடை வள்ளல் ராகவா லாரன்ஸ்.! விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 மிகுந்த வரவேற்பை…
This website uses cookies.