நயன்தாராவின் அதை பார்த்து பயந்துபோன விக்னேஷ் சிவன் – முதல் நாளிலே நடந்த சம்பவம்!

தமிழ் சினிமாவின் தற்போதைய நட்சத்திர ஜோடிகளாக பார்க்கப்பட்டு வருபவர்கள் தான் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இவர்கள் இருவரும் நானும் ரவுடிதான் படத்தில் சேர்ந்து பணியாற்றிய போது காதலிக்கத் தொடங்கினார்கள். விக்னேஷ் சிவன் நானும் ரவுடிதான் படத்தின் கதையை. நயன்தாராவை சந்தித்து கூறும்போது தான் அவர்களுக்குள் காதல் மலர்ந்ததாக பல பேட்டிகளில் கூட வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.

விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா நானும் ரவுடிதான் படத்தில் பணியாற்றிய போது நெருங்கி பழகியதன் மூலமாக அவர் மீது காதல் ஏற்பட்டு இருவரும் பல வருடங்கள் காதலித்து பின்னர் பெற்றோர்கள் சமத்துடன் திருமணம் செய்து கொண்டனர். தற்போது இவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள்.

இந்நிலையில் இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து நயன்தாரா பேட்டி ஒன்றில் பேசியபோது, விக்னேஷ் சிவன் முதன் முதலில் படத்தின் கதையை என்னிடம் வந்து கூறும் போது ‘காதம்பரி’ என்ற பெண் காது கேட்காத பெண்ணாக இந்த படம் முழுக்க வருவாள் என்று சொன்னதும் அந்த பெண்ணின் கேரக்டர் மிகவும் பாவப்பட்ட ஒரு கேரக்டராக இருக்கும் என்று நினைத்து நான் அப்பாவி போல் மேக்கப் போட்டுக் கொண்டு பார்க்கவே பரிதாபமாக வந்து விக்னேஷ் சிவன் முன் நின்றேன்.

அதை பார்த்ததும் அவர் பயந்து போய்விட்டார். என்ன இப்படி மேக்கப் போட்டு இருக்கீங்க? என்று கேட்டார். உடனே நான் காது கேளாத பெண் தானே…? அதனால் பாவப்பட்ட மாதிரி தானே இருக்கணும் என்று சொன்னதும் இல்லை… இந்தப் படத்தில் “காதம்பரி”யை படம் முழுக்க அழகான பெண்ணாகவே காட்டப்போகிறோம். அவளுக்கு காது கேட்காது என்பதை ஒரு குறையாகவே இந்த படத்தில் நாம் காட்டப் போவது கிடையாது என விளக்கினார். அதன் பிறகு நான் மேக்கப் மாற்றி மிகவும் அழகாக வந்து நடித்தேன் படமும் சிறப்பாக வந்தது என நயன்தாரா கூறியிருந்தார்.

Anitha

Recent Posts

துரோகம் செய்த ஐபிஎல்..அடைக்கலம் கொடுத்த பாகிஸ்தான்..வார்னர் எடுத்த முடிவு .!

பாகிஸ்தான் பி.எஸ்.எல். லீக்கில் வார்னரின் புதிய பாதை உலக கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள 2025 ஐபிஎல் தொடருக்கு மத்தியில்,பாகிஸ்தான்…

6 hours ago

பெரும் சோகத்தில் ‘பாரதிராஜா’ குடும்பம்…கண்ணீரில் திரையுலகம்.!

தமிழ் சினிமாவின் கருப்பு நாள் தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயமான பாரதிராஜா குடும்பத்தில் பெரும் துயர சம்பவம் நிகழ்ந்து,அனைவரையும் அதிர்ச்சியாக்கி,சோகத்தில்…

7 hours ago

தென்னிந்தியா பெஸ்ட்..அங்கே வாழ ஆசை..மும்பையில் சலசலப்பை ஏற்படுத்திய பாலிவுட் நடிகர்.!

பிரபல பாலிவுட் நடிகர் சன்னி தியோல்,தென்னிந்திய சினிமாவை பாராட்டி,பாலிவுட் அந்தத் தரத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.மேலும், தென்னிந்தியாவில் குடியேறவும்…

8 hours ago

அதிர்ச்சி…! அண்ணாமலைக்கு எதிராக வழக்குப்பதிவு : ஆக்ஷன் எடுக்கும் சைபர் கிரைம்!

அண்ணாமலை மற்றும் ஹெச் ராஜா மீது சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

8 hours ago

ஐபிஎல் ரசிகர்களே உஷார்.!நூதன முறையில் பணத்தை திருடும் மர்ம கும்பல்.!

சமூக வலைதளங்களில் டிக்கெட் மோசடி இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆண்டுதோறும் மிகப்பெரிய விருந்தாக அமைந்து வரும் ஐபிஎல் தொடரை பார்க்க…

9 hours ago

விஜய் சார் படத்தோட போட்டி போட எனக்கு தகுதி இல்ல : வீடியோ வெளியிட்ட சிவகார்த்திகேயன்?

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக உள்ளவர் நடிகர் விஜய். கோடிக்கணக்கான ரசிகர்கள் வட்டாரத்தை வைத்துள்ள விஜய், சினிமாவுக்கு முழுக்கு போட…

9 hours ago

This website uses cookies.