நயன்தாரா விக்கியின் திருமண ஆவணப்படம் நாளை நெட்ஃப்லிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.நிறைய பேருக்கு இது பற்றி தெரியாமல் இருந்த நிலையில் நேற்று வெடித்த நயன்தாரா தனுஷ் பிரச்சனையால் உலகம் முழுவதும் காட்டு தீ போல் பரவி இருக்கிறது.
நானும் ரவுடி தான் பட விடீயோவை பயன்படுத்தியதற்காக தனுஷ் 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பினார்.அதை பார்த்த நயன்தாரா பதிலுக்கு தனுஷை திட்டி 3 பக்க அறிக்கை வெளியிட்டு இருந்தார். இதனால் அவருடைய அந்த திருமண ஆவணப்படத்திற்கு பிரீ ப்ரமோஷன் கிடைத்துள்ளது.
நானும் ரவுடி தான் படத்தில் இருந்ததே இருவருக்கும் பிரச்னை ஆரம்பித்துள்ளது.படத்திற்கு தனுஷ்,நயன்-விஜய்சேதுபதி சம்பளத்தை தவிர்த்து 4 கோடி பட்ஜெட் ஒதுக்கியுள்ளார்.ஆனால் படம் ஆரம்பத்திலேயே நயனுக்கும் விக்கிக்கும் காதல் மலர்ந்துள்ளது.
இதனால் இயக்குனர் விக்னேஷ் ஒரு காட்சியை மீண்டும் மீண்டும் எடுப்பதாக கூறி வெவ்வேறு இடத்தில் எடுத்து தன்னுடைய காதலை வளப்பதற்காக நானும் ரவுடி தான் படத்தை பக்காவாக விக்னேஷ் பயன்படுத்தியுள்ளார்.இதற்கு நயனும் ஒத்துழைத்துள்ளார்.
இதையும் படியுங்க: கஷ்டத்தில் தவிக்கும் கமலின் முன்னாள் மனைவி….கை கொடுக்கும் சின்னத்திரை..!
இதனால் படத்தின் பட்ஜெட் 4 கோடியை தாண்டி 25 கோடியில் வந்து நின்றது.இதனால் செம காண்டன தனுஷ் படத்தை பாதியில் கை விட்டதாக தகவல் வெளியானது.
படம் வெளியாகி ஹிட் ஆனதால் தனுஷ் பிழைத்தார்.இல்லையென்றால் தனுஷ் நிலைமை ரொம்ப மோசமா போயிருக்கும்.இதன் பின்பு இவர்கள் எந்த படத்திலும் சேர்ந்து பயணிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.