நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் ஜூன் 9ம் தேதி திருமணம் நடந்தது. இந்நிலையில் தாங்கள் பெற்றோர் ஆகிவிட்டதாக அக்டோபர் 9ம் தேதி அறிவித்தார் விக்னேஷ் சிவன். வாடகைத் தாய் மூலம் பெற்றோர் ஆன விவகாரம் குறித்து விசாரணை நடத்த தனிக் குழுவை அமைத்தது தமிழக அரசு.
வாடகைத் தாய்
வாடகைத் தாய் மூலம் பிள்ளைகள் பெற்றதால் எந்த சட்டத்தையும் மீறவில்லை என்று நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் அரசிடம் தெரிவித்துள்ளனர். ஆறு ஆண்டுகளுக்கு முன்பே பதிவுத் திருமணம் செய்து கொண்டோம். துபாயில் இருக்கும் உறவினர் தான் வாடகைத் தாயாக இருந்தார் என்று தெரிவித்துள்ளனர்.
சட்டம்
வாடகைத் தாய் தொடர்பாக கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் பதிவு செய்தோம் என்று நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் அரசிடம் தெரிவித்துள்ளனர். கமர்ஷியல் முறையில் வாடகைத் தாயை அமர்த்துவதை தடை செய்து வந்த சட்டம் 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் அமலுக்கு வந்தது. அது அமலுக்கு வருவதற்கு சில வாரங்களுக்கு முன்பு நயன்தாரா வாடகைத் தாய்க்காக பதிவு செய்திருக்கிறார்.
விளாசல்
நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் வாடகைத் தாய் மூலம் பிள்ளை பெற்றுக் கொண்டது தொடர்பாக பலரும் அவர்களை சமூக வலைதளங்களில் விளாசுகிறார்கள். இந்நிலையில் நாட்டில் எத்தனையோ பிரச்சனை இருக்க நயன்தாரா விவகாரம் ரொம்ப முக்கியமா என்று அவரின் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.