நயன்தாரா தென்னிந்திய சினிமாவை தாண்டி இந்தியா அளவில் பிரபலமாகிவிட்டார். அதற்கு முக்கிய காரணம் ஜவான் படம். இந்த நிலையில், நயன்தாரா குறித்து ஷாக் கொடுக்கும் வகையில் பத்திரிகையாளர் அந்தணன் மற்றும் பிஸ்மி கூறி இருப்பது அனைவரிடத்திலும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.
அதாவது, முன்னணி நடிகையான நயன்தாரா படப்பிடிப்பில் தனக்கான வேலை செய்ய வரும் துணை ஆட்களுக்கு சம்பளம் தர மாட்டாராம். அவர் எந்த படத்தில் கமிட் ஆகிறாரோ அப்படத்தின் தயாரிப்பாளர் தான் அவர்களுக்கு சம்பளம் தருவார்களாம்.
அதேபோல், தனது குழந்தைகளுடன் தான் நயன்தாரா வருகிறாராம். அப்போது, நயன்தாராவின் குழந்தைகளை பார்த்துக் கொள்ளும் ஆயாவிற்கும் தயாரிப்பாளர்கள் தான் சம்பளம் தருவார்களாம். இந்த தகவல் பலருடைய அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மேலும், இது என்னடா தயாரிப்பாளர்களுக்கு வந்த சோதனை என பல தயாரிப்பாளரும் கடுப்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.