நடிகை நயன்தாரா மீது எப்போதும் அட்லிக்கு ஒரு தனிப் பாசம் உண்டு. நடிகை நயன்தாராவும் அட்லியை தன் தம்பியாக நினைப்பவர். இதனிடையே இயக்குனர் அட்லி தற்போது இந்தியில் ஷாருக்கானை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். அந்த படத்தில் நயன்தாராவும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், மும்பையில், பிரபல பல சினிமா தயாரிப்பாளர்களிடம் நடிகை நயன்தாராவைப் பற்றி அட்லி கூறி இருக்கிறார். இதனையடுத்து, அவர்களும் நடிகை நயன்தாராவிற்கு புதுப்பட வாய்ப்புகளை தருவதற்கு ஆர்வமாக இருப்பதாகவும், இதில் 10க்கும் மேற்ப்பட்ட படங்களில் நயன்தாராவிற்கு வாய்ப்புகள் கிடைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்தி திரைப்படங்களில் நடிகை நயன்தாரா நடிப்பது அவரது காதலர் விக்னேஷ் சிவனுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளதாகவே தெரிகிறது. ஒப்பந்தம் செய்யப்பட்ட படங்களை முடித்து விட்டு சீக்கிரம் திருமணம் செய்யும் முடிவில் இருக்கும் விக்னேஷ் சிவன், அட்லி இது போன்ற செயல்களின் ஈடுபடுவது அவருக்கு சற்று கவலை அளிப்பதாக இருக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.
மேலும் புது படங்களை பற்றிய பேச்சு வார்த்தையை விக்னேஷ் சிவனிடம் பேசிக் கொள்ளுமாறு, நயன்தாரா அந்த ஏஜென்சி கம்பெனிகளுக்கு தெரிவித்துள்ளாராம். விக்னேஷ் சிவன் அந்த திரைப்படங்களில் ஏதாவது ஒரு குறையைச் சொல்லி கட் பண்ணி விடுகிறாராம்.
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.