விஜய் டிவியில் கடந்த 18 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி நீயா நானா இந்த நிகழ்ச்சியை முதல் எபிசோடில் இருந்து தொகுத்து வழங்கி வருபவர் கோபிநாத். இந்த நிகழ்ச்சியில், தோசை கொண்டாடப்பட வேண்டிய உணவு என ஒரு தரப்பினரும் தோசை ஒரு சாதாரண உணவு என்று கூறுபவர்கள் மறுபிறமும் விவாதம் செய்தனர்.
மேலும் படிக்க: கிளாமர் லுக்கிற்கு மாறிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.. அடேங்கப்பா பிழைக்க தெரிஞ்ச பொண்ணு..!
அதில், பிரணிதா என்ற பெண் தன்னுடைய அண்ணனுக்கு தோசை பிடிக்கும் என்பதால் எங்கள் வீட்டில் தினமும் தோசை மட்டும் தான் இருக்கும் என்று சொல்லி இருந்தார். அதை தொடர்ந்து, பிரணிதாவின் அம்மாவும் தன்னுடைய மகன் 20 தோசைக்கு மேலே சாப்பிடுவார் என்று சொல்லி பெரிய அளவில் பிரபலம் ஆகினார். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில், கடந்த புதன்கிழமை சென்னையில் நடந்த ரயில் விபத்தில் பிரணிதாவின் அண்ணன் பிரணவ் பலியாகி உள்ளார் என்ற தகவல் இணையதளத்தில் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
மேலும் படிக்க: செத்துப்போனா என்னோட பழைய போட்டோஸ் போடாதீங்க ப்ளீஸ்.. மனம் உடைந்து கதறி அழுத மும்தாஜ்..!(Video)
இதனை கேள்விப்பட்ட இணையவாசிகள் பலரும் தங்களுடைய வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர். அந்த அம்மா தன்னுடைய மகன் மீது எவ்வளவு பாசமாக அவருக்காக பார்த்து பார்த்து விதவிதமாக தோசை சுட்டுக் கொடுப்பேன் என்று சொல்லி இருந்தார். ஆனால், யார் கண்ணு பட்டு விட்டதோ தெரியவில்லை ஒரு மாதத்திற்குள் இப்படி ஒரு மரணம் ஏற்பட்டு விட்டது என்று பலரும் தங்களுடைய இரங்கள்களை தெரிவித்து வருகின்றன.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.