விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சி 2006 ஆம் ஆண்டு முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஒளிபரப்பாகும் ஒரு விவாத பேச்சு நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியில் பலதரப்பட்ட தலைப்புகளை விவாதிப்பார்கள். இந்நிகழ்ச்சியை மிகவும் ஸ்வாரஸ்யமாக கொண்டுச்செல்வார் தொகுப்பாளர் கோபிநாத்.
வீடு, அலுவலகம், நாடு , கணவன் மனைவி, மாமியார் மருமகள், பெற்றோர்கள் பிள்ளைகள், சினிமா , சினிமா கலைஞர்கள் என பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கின்றனர். அந்தவகையில் தற்போது மனைவிமார்கள் மற்றும், கணவன் மார்களை வைத்து அவரவர் பொறுப்புகளையும், கஷ்டங்களை குறித்து பல விஷயங்கள் பேசப்பட்டது.
அதில் ஒரு தம்பதி அனைவரது கவனத்தையும் ஈர்த்துவிட்டார்கள். மனைவியின் பிரசவ வலியை பார்த்து மிகுந்த வேதனைக்குள்ளான அவரின் கணவர் பிறந்த குழந்தையை எப்போதும் கணவரே மிகுந்த பொறுப்புடன் பார்த்துக்கொள்வாராம். இரவில் குழந்தை அழுதாள் கூட மனைவியை தொந்தரவு செய்யாமல் அவரை ரெஸ்ட் எடுக்க சொல்லிவிட்டு தன் தோல் மீது சாய்த்துக்கொண்டு இரவு முழுக்க கூட பார்த்துக்கொள்வாராம்.
இப்படி மனைவிக்கு கஷ்டமாக இருக்கும் என கணவரும், கணவருக்கு கஷ்டமாக இருக்கும் என மனைவியும் மாறி மாறி அன்பு செலுத்திக்கொள்ளும் அந்த தம்பதிகளை பார்த்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கோபிநாத் மட்டும் அல்லாமல் மக்கள் அனைவரும் மெய்சிலிர்த்து விட்டார்கள். இதோ அந்த வைரல் வீடியோ!
படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…
பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
This website uses cookies.