நடிகர் நெப்போலியன் மகன் தனுஷின் திருமணம் நேற்று ஜப்பானில் மிகப் பிரமாண்டமாக நடைபெறுகிறது. இந்த நிலையில் நெப்போலியன் தனது மகனுக்கு திருமணம் முடித்த கையோடு மிகவும் எமோஷ்னலாக பேசிய விஷயம் தான் தற்போது சமூக வலைதளங்களில் அனைவரையும் வருத்தத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது.
அதாவது தன்னுடைய வீட்டிற்கு விளக்கேற்ற வரும் மருமகள் தங்களுக்கு மறு மகள்தான் என்று நெகிழ்ச்சியை வெளிப்படுத்திய நெப்போலியன் எவ்வளவோ பெயர் புகழ் நான் சம்பாதித்தாலும் என்னுடைய மகனின் சூழலை தெரிந்து கொண்டு மகளை மணமுடித்து வைக்க சம்மதித்த அக்ஷயாவின் பெற்றோருக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்.
அதேபோல் தனுஷை திருமணம் செய்ய தயார் என்று கூறி அக்ஷயா மிகப்பெரிய தியாகத்தை வாழ்க்கையில் செய்திருக்கிறார். நான் அவரை வெகுவாக பாராட்டுகிறேன் இதனிடையே இவர்கள் எல்லாம் எங்களுக்கு காவல் காக்கும் சாமி போன்றவர்கள் என்றும் மிகுந்த நிகழ்ச்சியோடு கூறி கண்கலங்கி அழுதபடி பேசினார் நெப்போலியன்.
நெப்போலியன் இந்த வார்த்தைகள் ஒரு தந்தையாக எங்களால் ஏற்றுக் கொள்ள முடியுது என ரசிகர்கள் பலரும் அவரது குடும்பம் நீடூழி வாழ தனுஷ் மற்றும் அக்ஷயா தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.