“காற்றுக்கென்ன வேலி” சீரியல் முக்கிய நடிகை மாற்றம்- இனி இவருக்கு பதில் இவர் தான்..!

500 எபிசோடுகளை தாண்டி ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் காற்றுக்கென்ன வேலி சீரியல் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இளம் கலைஞர்கள் நடிக்க கல்லூரி கால கதைக்களத்தில், குடும்பம், காதல், நண்பர்கள், லட்சியம் என சில எமோஷன்கள் கொண்ட கதைக்களத்தில் அமைய மக்களின் பேராதரவை பெற்று வரும் காற்றுக்கென்ன வேலி சீரியல் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இதில் பிரியங்கா மற்றும் சுவாமிநாதன் இருவரும் ஜோடியாக நடிக்க இவர்களது கெமிஸ்ட்ரி சூப்பராக உள்ளது என ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

தற்போது நாயகன் மற்றும் நாயகி திருமண டிராக் ஓடுகிறது, இதில் என்னென்ன குழப்பங்கள் வரப்போகிறது என மக்கள் ஆர்வத்துடன் காத்துக்கொண்டு உள்ளனர்.

இந்த தொடரில் சாரதா என்ற வேடத்தில் ஜோதி என்பவர் நடித்து வந்தார், இவரது நடிப்பு மக்களுக்கும் மிகவும் பிடித்திருந்த நிலையில், இப்போது காற்றுக்கென்ன வேலி சீரியலில் இருந்து அவர் விலகியிருப்பதாகவும், அவருக்கு பதிலாக பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மல்லி என்ற கதாபாத்திரத்தில் நடித்துவரும் ஹர்ஷா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளி வந்துள்ளது.

இதைக் கேள்விப்பட்டதும் ரசிகர்கள் இது தவறான தேர்வு என்றும், ஜோதி அழகாக நடித்து வந்தார், அவரை மாற்றாதீர்கள் என ரசிகர்கள் வருத்தமாக கமெண்ட் செய்து தங்களுடைய ஆதங்கத்தை தெரிவித்து வருகிறார்கள்.

Poorni

Recent Posts

ஐபிஎல் வரலாற்றில் அசாத்திய சாதனை.. 14 வயது வீரருக்கு ரூ.10 லட்சம் பரிசு அறிவித்த அரசு!!

நேற்று ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிகளுக்கிடையே பலப்பரீட்சை நடந்தது, அதில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி…

46 minutes ago

நடுக்காட்டில் பிரபல நடிகர் சடலமாக மீட்பு : சதி திட்டம் போட்ட நண்பர்கள்? பகீர் பின்னணி!

ஃபேமிலி மேன் 1, ஃபேமிலி மேன் 2 வெற்றியைத் தொடர்ந்து ஃபேமிலி மேன் 3 உருவாகி வருகிறது. இந்த வெப்…

2 hours ago

நீங்களாம் என் படத்தை பார்க்க கூடாது- மேடையில் எச்சரித்த நானி பட இயக்குனர்! என்ன காரணமா இருக்கும்?

நானியின் HIT பிரபல தெலுங்கு நடிகரான நானி நடித்த “HIT:The Third Case” திரைப்படம் வருகிற மே 1 ஆம்…

2 hours ago

திமுக நிகழ்ச்சியில் பீர் பாட்டிலுடன் கறி விருந்து.. இளைஞரணி நிர்வாகி மறுப்பு!

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், திருக்கோவிலூர் ஒன்றிய பாக முகவர்கள்…

3 hours ago

திடீரென சமந்தாவுக்கு உருவான கோவில்! பிறந்தநாளில் இப்படி ஒரு சம்பவமா?

டாப் நடிகை சமீப காலமாக தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தற்போது தெலுங்கில் “மா இன்டி…

3 hours ago

சிக்னலுக்காக காத்திருந்த ரயிலுக்குள் புகுந்த கும்பல்… கத்தியை காட்டி நகை, பணம் கொள்ளை!

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இருந்து திருப்பதிக்கு ராயலசீமா எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டுருந்தது. இந்த ரயில் அனந்தபுரம் மாவட்டம் குத்தி…

3 hours ago

This website uses cookies.