சன் டிவியில் கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக பிரைம் டைமில் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் ரோஜா. காதலை மையமாக வைத்து எடுத்த முதல் சீரியல் இது தான். இதில் அர்ஜூன் கதாப்பாத்திரத்தில் நடிகர் சிப்பு சூரியனும், ரோஜா கதாப்பாத்திரத்தில் நடிகை நல்கர் பிரியங்கா-வும் நடித்து வந்தனர்.
இவர்களின் ஜோடிக்காகவே ரோஜூன் பேன்ஸ் பல பேர் இருந்தனர். இந்த சீரியல் நாளை முடிவுக்கு வருகிறது. கடந்த ஒரு மாதமாகவே இந்த சீரியல் முடிவடையப் போகிறது என்று தகவல்கள் வெளிவந்தது. அதனால் அவர்களுடைய ரசிகர்கள் அனைவரும் முடிக்க வேண்டாம் என்று பல வேண்டுகோளை வைத்திருந்தனர்.
இந்நிலையில் அந்த சீரியலில் பாலு என்ற கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகர் தேவ் என்பவர் ஒரு பதிவு செய்துள்ளார். கதைப்படி நேற்றைய எபிசோடில், பாலுவின் கதாப்பாத்திரம் முடிவுக்கு வந்திருந்தது. உண்மையில் மெயின் வில்லன், வில்லிகளை எல்லாம் விட்டு விட்டு, அவர் சா வு வ து போல் கதையை கொண்டு போயிருந்தனர்.
அதுவே அடுத்த சீரியலுக்கு லீடாக இருக்குமோ? என்று அனைவரும் யோசிக்க, அவரும் அந்த போஸ்டில், ரோஜா சீரியல் என்னால் மறக்க முடியாது. முடிந்த அளவுக்கு, இதே டீமுடன் விரைவில் சந்திக்கலாம். அதுவரை, எங்கள் அனைவரின் சார்பாகவும் நன்றிகள் என்று பதிவிட்டுள்ளார்.
அதைப் பார்த்த ரோஜா சீரியல் நடிகர்கள் அனைவரும், சீசன் 2 வரவில்லை என்றாலும், சிபு அண்ட் நல்கர் பிரியங்கா-வை வைத்து சீரியல் எடுத்தால், நன்றாக இருக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் தகவலுக்கு இத்தளத்துடன் இணைந்திருங்கள்.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.