சினிமாவில் உள்ள நடிகர்களுக்கும், இந்த பழமொழிக்கும் பொருத்தம் அதிகம் என்றே சொல்லலாம், அந்த பழமொழிதான் காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.
வாய்ப்பு உள்ள போதே சரியாக பயன்படுத்தினால் சினிமாவில் கோலோச்சி விடலாம். இது நிறைய நடிகர்களுக்கு பொருந்தும். குறிப்பாக பாகுபலி படத்தில் ராஜமாதாவாக நடித்த ரம்யா கிருஷ்ணனுக்கு நன்றாக பொருந்தும்.
இதையும் படியுங்க : அஜித் ரசிகர்களுக்கு அடுத்த வாரம் டபுள் ட்ரீட்.. இனி சரவெடிதான்!
ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரம்யா கிருஷ்ணன். கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தினார். இருப்பினும் பெரியதாக வாய்ப்பே இல்லாமல் திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் திருமணத்திற்கு பிறகு தான் சினிமாவில் வாய்ப்புகள் குவிந்தன. படையப்பா படம் மூலம் பட்டிதொட்டி எங்கும் பேசப்பட்ட அவர், தொடர்ந்து கதாநாயகியாக நடித்தார்.
இதனிடையே தான் பாகுபலி வாய்ப்பு மீண்டும் சினிமாவில் அவரை தலைதூக்கியது. தொடர்ந்து அம்மா கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவருக்கு நீண்ட நாட்களாக பட வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்.
இருந்தாலும் மாதம் ₹5 கோடி வரை சம்பாதித்து வருகிறார். எப்படி என்றால், அவர் ஐதராபாத்தில் 5 நகைக் கடைகள் மற்றும் பியூட்டி பார்லர் வைத்துள்ளாராம். அதில் அவருக்கு பண மழை கொட்டி வருவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றனர்.
படத்தை கைவிட லைக்கா நிறுவனம் முடிவு நடிகர் விஜய் தற்போது சினிமாவில் இருந்து விலகி தன்னுடைய முழு கவனத்தையும் அரசியல்…
'திருப்பாச்சி' பட டைட்டிலின் சுவாரசியம் தமிழ் சினிமாவில் தற்போது படங்கள் கூட எடுத்திருலாம் போல,ஆனால் பட டைட்டில் வைப்பதில் மிகவும்…
ரஜினி பட டைட்டிலை யோசித்த படக்குழு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக தற்போது ஜொலித்து கொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன்,சமீபத்தில் இவருடைய…
மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் கடும் விமர்சனத்தை முன் வைத்து வருகின்றனர். உதயநிதி மற்றும்…
இயக்குநர் அட்லீ தமிழில் இயக்கிய படங்கள் அத்தனையும் ஹிட் அடித்தது. இதையடுத்து இடையில் எந்த படங்கைளையும் இயக்காத அவர் பாலிவுட்…
சினிமாவுக்காக உயிரை கொடுப்பவர் மிஸ்கின் தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவரான மிஷ்கின்,படம் இயக்குவதை தாண்டி தற்போது பல படங்களில்…
This website uses cookies.