சினிமாவில் உள்ள நடிகர்களுக்கும், இந்த பழமொழிக்கும் பொருத்தம் அதிகம் என்றே சொல்லலாம், அந்த பழமொழிதான் காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.
வாய்ப்பு உள்ள போதே சரியாக பயன்படுத்தினால் சினிமாவில் கோலோச்சி விடலாம். இது நிறைய நடிகர்களுக்கு பொருந்தும். குறிப்பாக பாகுபலி படத்தில் ராஜமாதாவாக நடித்த ரம்யா கிருஷ்ணனுக்கு நன்றாக பொருந்தும்.
இதையும் படியுங்க : அஜித் ரசிகர்களுக்கு அடுத்த வாரம் டபுள் ட்ரீட்.. இனி சரவெடிதான்!
ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரம்யா கிருஷ்ணன். கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தினார். இருப்பினும் பெரியதாக வாய்ப்பே இல்லாமல் திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் திருமணத்திற்கு பிறகு தான் சினிமாவில் வாய்ப்புகள் குவிந்தன. படையப்பா படம் மூலம் பட்டிதொட்டி எங்கும் பேசப்பட்ட அவர், தொடர்ந்து கதாநாயகியாக நடித்தார்.
இதனிடையே தான் பாகுபலி வாய்ப்பு மீண்டும் சினிமாவில் அவரை தலைதூக்கியது. தொடர்ந்து அம்மா கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவருக்கு நீண்ட நாட்களாக பட வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்.
இருந்தாலும் மாதம் ₹5 கோடி வரை சம்பாதித்து வருகிறார். எப்படி என்றால், அவர் ஐதராபாத்தில் 5 நகைக் கடைகள் மற்றும் பியூட்டி பார்லர் வைத்துள்ளாராம். அதில் அவருக்கு பண மழை கொட்டி வருவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றனர்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.