சிவகார்த்திகேயன் உதவியால் உயிர்பிழைத்த ஆஸ்கர் Award யானை!

தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ் என்ற தமிழ் குறும்படத்திற்கு அண்மையில் ஆஸ்கர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த படம் யானை வளர்ப்பு குறித்து எடுக்கப்பட்டது. இதில் இடம்பெற்ற இரண்டு யானைகளில் ரகு என்ற யானை கடந்த 2017 ஆம் ஆண்டு ஓசூர் அருகே மீட்கப்பட்டிருந்தது. தாயை பிரிந்த இந்த குட்டி யானை நாய்களிடம் கடிபட்டு ரத்த காயங்களுடன் சுற்றித்திரிந்து கொண்டிருந்தது.

இதனை மீட்டெடுத்த வனத்துறையினர் உடல்நலம் குன்றி உயிருக்கு ஆபத்தான நிலையில் இந்த ரகு யானைக்கு காஸ்ட்லியான மருந்துகள் தேவைப்படும் படுவதாக கூறினார். அந்த சமயத்தில் சிவகார்த்திகேயன் விலங்குகளுக்கு உதவி செய்து வந்தார். ரகு குறித்து சிவகார்த்திகேயனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் சிவகார்த்திகேயன் அந்த யானை குட்டிக்கு தேவையான உதவியை செய்திருக்கிறார். பின் ரகு யானை கொஞ்சம் கொஞ்சமாக உடல் நலம் தேறி இயல்பு நிலைக்கு வந்து குறும்படத்தில் நடித்து ஆஸ்கர் அவார்ட் பெற்று கௌரவித்துள்ளது. இது தமிழகம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவுக்கே பெருமை சேர்த்துள்ளது.

Ramya Shree

Recent Posts

மகனாக வளர்ந்த தம்பி.. சைகை மொழியால் கொடுமையைச் சொன்ன அக்கா.. வேலூரில் பரபரப்பு!

வேலூரில், மாற்றுத்திறனாளிப் பெண்ணை உறவினரான இளைஞரே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர்: வேலூர் மாவட்டம்,…

11 minutes ago

உங்க வேலைய மட்டும் பாருங்க…ரசிகர்களுக்கு ரூல்ஸ் போட்ட இயக்குனர் எச்.வினோத்.!

ரசிகர்கள் செய்வது மிக தவறு தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக இருப்பவர் எச் வினோத்,இவர் இயக்கிய…

1 hour ago

முதலிரவில் மனைவி சொன்ன ரகசியம்.. ஜூஸில் விஷம்.. சிகிச்சையில் கணவர்!

கடலூரில், வேறு ஒருவரைக் காதலித்த நிலையில், திருமணம் முடித்த கணவருக்கு, மனைவி ஜூஸில் விஷம் கலந்து கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.…

1 hour ago

தரமான சம்பவம்…விஜய் ரெக்கார்டை தூக்கி வீசிய ‘குட் பேட் அக்லி’.!

ட்ரெண்டிங் NO1-ல் குட் பேட் அக்லி ஆதிக் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின் டீசர்…

2 hours ago

ஆண் நண்பரை கட்டிப்பிடித்து போட்டோ… ரச்சிதா மகாலட்சுமியால் ரசிகர்கள் ஷாக்!

சின்னத்திரை மூலம் பிரபலமடைந்தவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். இவர் சக சீரியல் நடிகரை திருமணம்…

2 hours ago

18 நாட்கள் செல்போனில் சிக்கிய பேராசிரியர்.. முக்கிய நபர் கைதானது எப்படி?

உத்தரகாண்டில் டிஜிட்டல் அரஸ்டில் 18 நாட்கள் பேராசிரியர் சிக்கி 47 லட்சத்தை இழந்தது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…

2 hours ago

This website uses cookies.