மலையாள உலகின் சூப்பர் ஸ்டார் ஆக 90 களில் திகழ்ந்தவர் நடிகர் திலீப்.
இவரும் மஞ்சுவாரியாரும் சில வருடங்களுக்கு முன்பு விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.பிரிவுக்கு பின் இவர் காவ்யா மாதவனை திருமணம் செய்து கொண்டார்.பாவனா அளித்த பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டு சிறை சென்றார் திலீப்.
வெளியில் வந்தவுடன் திரைப்படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார்.
திலீப் நடிப்பில் பாந்த்ரா, தங்கமணி, பவி கேர்டேக்கர் என அடுத்தடுத்து மூன்று படங்கள் வெளியாகின.
இந்த மூன்று படங்களுமே எதிர்பார்த்த அளவு வெற்றியைப் பெறவில்லை. இதனால் படம் வெளியாவதற்கு முன்பு படத்தை வாங்கிக் கொள்வதாக வாக்குறுதி அளித்த ஓடிடி நிறுவனங்கள் படத்தின் ரிசல்ட்டை பார்த்த பிறகு இப்போது வரை கண்டுகொள்ளாமல் இருப்பதாக தெரிகிறது.
அவரது 150 வது படத்தின் ஆகியவற்றின் தயாரிப்பிலும் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக திரை வட்டாரம் சொல்கிறது.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.