மலையாள உலகின் சூப்பர் ஸ்டார் ஆக 90 களில் திகழ்ந்தவர் நடிகர் திலீப்.
இவரும் மஞ்சுவாரியாரும் சில வருடங்களுக்கு முன்பு விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.பிரிவுக்கு பின் இவர் காவ்யா மாதவனை திருமணம் செய்து கொண்டார்.பாவனா அளித்த பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டு சிறை சென்றார் திலீப்.
வெளியில் வந்தவுடன் திரைப்படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார்.
திலீப் நடிப்பில் பாந்த்ரா, தங்கமணி, பவி கேர்டேக்கர் என அடுத்தடுத்து மூன்று படங்கள் வெளியாகின.
இந்த மூன்று படங்களுமே எதிர்பார்த்த அளவு வெற்றியைப் பெறவில்லை. இதனால் படம் வெளியாவதற்கு முன்பு படத்தை வாங்கிக் கொள்வதாக வாக்குறுதி அளித்த ஓடிடி நிறுவனங்கள் படத்தின் ரிசல்ட்டை பார்த்த பிறகு இப்போது வரை கண்டுகொள்ளாமல் இருப்பதாக தெரிகிறது.
அவரது 150 வது படத்தின் ஆகியவற்றின் தயாரிப்பிலும் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக திரை வட்டாரம் சொல்கிறது.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.