மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்த ஓவியாவுக்கு கேரள மற்றும் தமிழ்நாட்டில் பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்காத நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில், சமீபத்தில் ஓவியா கையில் சரக்குடன் வெளியிட்ட போஸ்ட் தான் தற்போது, சமூக வலைதளங்களில் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருவது வருகிறது.
அதாவது, பெண்கள் குடிப்பது பற்றி பிரச்சினையில்லை என்றும், விரக்தி காரணமாக ஓவியா குடிப்பதுதான் தற்போது பேசுபொருளாக மாறி இருப்பதாக செய்யாறு பாலு கூறியுள்ளார்.
நடிகை சாவித்திரியின் குடிப்பழக்கம் குறித்து, ஒரு முறை பத்திரிகை ஒன்று இரண்டு பக்கத்திற்கு அப்போது செய்தி எழுதிய நிலையில், எம்ஜிஆர் அந்த பத்திரிக்கை செய்தியை நீக்க முயற்சித்தார் என்று செய்யாறு பாலு கூறியிருந்தார். மேலும், நடிகையர் திலகம் என பெயர் வாங்கிய சாவித்திரியே குடிப்பழக்கம் கொன்றுவிட்டது.
அதேபோல, ஓவியாவும் 24 மணி நேரமும் தற்போது, குடிக்கு அடிமையாக கிடைக்கிறாரா என்கிற கேள்வியை செய்யாறு பாலு எழுப்பியுள்ளார். மேலும், ஓவியாவின் மனசு ரொம்ப தங்கமான மனசு அவருக்கான சினிமா வாய்ப்புகளை சில தட்டிப் பறித்து விட்டனர். அந்த துயரத்தில், இருந்து மீள முடியாமல் தான் அவர் மதுவுக்கு அடிமையாகி விட்டார் என்றும் தெரிவித்துள்ளார்.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.