ராகவா லாரன்ஸ் படத்துல அட்ஜெஸ்மெண்ட் செய்தால் வாய்ப்பு: சின்னத்திரை நடிகை ஓபன் டாக்..!!

டிவியில் வரும் நிகழ்ச்சிகள், சீரியல்கள் எல்லாம் முன்பை விட எல்லா தரப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது நிறைய சேனல்களில் வித்யாசமான சீரியல்கள், ஆர்வத்தை தூண்டும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றனர்.

பிரபல தொலைக்காட்சியில் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் ஓடும் தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கும் நடிகை படவாய்ப்பு வேண்டும் என்றால் அட்ஜஸ்ட்மென்ட் கேட்டார்கள் என கூறிய தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே பாண்டியன் ஸ்டோர்ஸ், குடும்பத்தை பிரித்து தன்னுடைய கணவரை தனியாக அழைத்து சென்று வாழ்ந்து வருபவர் தான் ஐஸ்வர்யா என்கிற தீபிகா.

தீபிகா ஆரம்பத்தில் இந்த கதாபாத்திரத்தில் நடித்து விட்டு, அழகில்லை என வெளியேற்றப்பட்டு, மீண்டும் இந்த கதாபாத்திரத்தில் அட்டகாசமாக நடித்து வருகிறார்.

இப்படியான நிலையில், சமிபத்தில் தீபிகா கொடுத்த பேட்டியில் அதிர்ச்சியளிக்கும் ஒரு உண்மையை தெரிவித்திருக்கிறார்.

குறித்த பேட்டியில், “தான் முதலில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் படத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக அந்த ஆடிசனில் கலந்து கொண்ட போது, அங்கு யாரும் இல்லை என்றும், ஒரு ஆள் மட்டும் தான் இருந்தார் எனவும், அங்கிருந்தவர் தன்னை பார்த்து முத்த காட்சிகள் தான் அதிகம் இருக்கிறது.

இதனால் முத்தம் கொடுத்து செய்து காட்ட வேண்டும்” என கேட்டார். இதனை கேட்ட தான்,“இப்படி தன்னால் நடிக்க முடியாது வேறு காட்சிகள் இருந்தால் நடிக்கிறேன் என்று கூறிய போது, தற்போது தான் சுமார் 8 பெண்கள் இப்படி நடித்து சென்றிருக்கிறார்கள் என்று கூறியதாகவும்,

உங்களுக்கு மட்டும் வேறு காட்சி கொடுக்க முடியாது”என தெரிவித்துள்ளார். இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது, ஆடிசன் என்ற பெயரில் இப்படி பெண்கள் துஷ்பிரயோகம் செய்வது தற்போது பேஷனாகி விட்டது என நெட்டிசன்கள் கமண்ட் செய்து வருகிறார்கள்.

Poorni

Recent Posts

யார் அந்த சூப்பர் முதல்வர்? காரசாரமான மக்களவை.. ஸ்டாலினுக்கு அண்ணாமலை 3 கேள்விகள்!

ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…

21 minutes ago

பள்ளி மாணவருக்கு 6 இடங்களில் வெட்டு.. துண்டான விரல்.. ஸ்ரீவைகுண்டம் அருகே பரபரப்பு!

தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…

2 hours ago

விஜயால் ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த பெரும் சிக்கல்.. இதுதான் முடிவு!

சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…

3 hours ago

ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட பாஜக நிர்வாகி.. வயல்வெளியில் நடந்த கொடூர சம்பவம்!

ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…

4 hours ago

போக்சோ கைதி திடீர் மரணம்.. கோவை மத்திய சிறையில் அடுத்தடுத்து உயிரிழப்புகளால் அதிர்ச்சி!

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

5 hours ago

நான் இசைக்கடவுளா? ரசிகர்களுக்கு இளையராஜா இசைக் கட்டளை!

என்னை கடவுள் எனச் சொல்லி கடவுளை தாழ்த்திவிட வேண்டாம் என்றும், நான் சாதாரண மனிதன்தான் என்றும் இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.…

5 hours ago

This website uses cookies.