சினிமாவில் ஏதோ படங்கள் எடுக்க வேண்டும் என்று இல்லாமல் வித்தியாசமாக இதுவரை யாரும் முயற்சி செய்யாத விஷயங்களை செய்ய வேண்டும் என்று ஒரே குறிக்கோளோடு பார்த்திபன் படங்களை எடுப்பவர். தமிழ் திரைப்பட இயக்குனரும் நடிகருமமான இவர் கே. பாக்யராஜிடம் உதவி இயக்குனராகப் பணி புரிந்தார். பின்னர் சில படங்களை இயக்கியும் படங்களில் நடித்தும் இருக்கிறார்.
மேலும் படிக்க: அப்படி போகனுமா?.. அம்பானி மகன் கல்யாணத்திற்கு வந்த இரண்டு பேர் கைது..!
இந்நிலையில், பார்த்திபன் இயக்கத்தில் கடந்த வெள்ளி கிழமை ரிலீசான TEENZ படம் இந்தியன் படத்திற்கு பாஸ்டிவ் விமர்சனம் கிடைக்காத நிலையில், TEENZ படத்திற்கு சாதகமாக அமைந்திருக்கிறது. தன் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால் மகிழ்ச்சியாக ஒரு பதிவை பார்த்திபன் ட்விட்டரில் போட்டிருக்கிறார். இந்த படத்திற்கு, வரவேற்பு கிடைக்கவில்லை என்றால், சினிமாவை விட்டு விலகி கண்காணாத இடத்திற்கு சென்று விட முடிவு செய்திருந்தாராம் அவர் இதுகுறித்து எக்ஸ் தளத்தில் சமீபத்தில் பதிவு செய்திருந்தார்.
மேலும் படிக்க: சொகுசு கப்பலில் திருமணம்.. மகன் திருமணத்திற்காக ‘அந்த’ விஷயத்தை செய்யும் நெப்போலியன்..!
இதுவரை டீன்ஸ் திரைப்படம் 90 லட்சம் வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்காக பார்த்திபன் தொடர்ந்து பல பிரமோஷன் பேட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இதில், பல சுவாரசியமான விஷயங்களையும் அந்த பேட்டியில் பகிர்ந்து கொண்டு உள்ளார். இந்நிலையில், ஒரு பேட்டியில் பேசிய பார்த்திபன் ஒரு படம் நல்லா ஓடுவதற்கு மிகப்பெரிய வெற்றி காரணமாக தமன்னா அமைந்து விடுகிறார். தமன்னா நடனம் ஆடினால் போதும் மீதம் இருக்கும் கதை என பேசியுள்ளார். பார்த்திபன் கூறியது ரஜினியின் ஜெய்லர் படத்தையும் சுந்தர் சி யின் அரண்மனை 4 புகைப்படத்தையும் என கூறி ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள். ஆனால், பார்த்திபன் படத்தின் பெயரை கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.