தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் நேற்று தனது புது படத்தின் ஷூட்டிங் அனுமதிக்காக புதுச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணனை தனியாக சந்தித்து பேசினார்.
இதையும் படியுங்க: உங்க பொண்ண அனுமதிப்பீர்களா…”பேட் கேர்ள்” டீசரால் சர்ச்சையில் சிக்கி தவிக்கும் விஜய்சேதுபதி..!
சந்திப்புக்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர்,என்னுடைய படத்தின் பெரும்பாலான காட்சிகள் புதுச்சேரியில் நடக்க இருப்பதால் அரசு அனுமதியை பெற இந்த சந்திப்பு என கூறினார்.
மேலும் பத்திரிகையாளர் ஒருவர் விஜய் மாநாட்டின் போது நீங்கள் உங்கள் வேலையே விட்டு வாங்க என்று கூறினார்,மேலும் நடிகர் அஜித் உங்க குடும்பத்தை முதலில் பாருங்க என ரசிகர்களுக்கு அறிவுரை கூறினார்.இதை நீங்கள் எப்படி பார்கிறீர்கள் என கேட்ட போது,அதற்கு பார்த்திபன் அஜித் குடும்பத்தை பாருங்கன்னு சொன்னது சரியான விசியம்,சில பேர் அவுங்களுடைய குடும்பத்தை பற்றி சிந்திக்காமல் அஜித் வாழ்க என கோஷம் போடுகின்றனர்,அவர்களுக்காக அஜித் அவ்வாறு கூறியுள்ளார்,மேலும் விஜய் அரசியல் அது அவருடைய தனி போக்கு,ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஐடியா இருக்கும் அது வழியே அவர் செல்கிறார்,நான் யாருடனும் இணைந்து பணியாற்றமாட்டேன்,எனக்கென்று ஒரு தனி அரசியல் பார்வை உள்ளது,அது இப்போ சொல்ல மாட்டேன்,இப்போ என்னுடைய போக்கில் நான் போறதுதான் நல்லது என கூறுவார்.
மேலும் சீமான் பெரியார் குறித்த சர்ச்சைக்கு பதில் அளித்த அவர் பெரியரி நீக்கிவிட்டு இங்கு அரசியல் பண்ண முடியாது,அதனால் தான் சீமானும் பெரியாரை வைத்துக்கொண்டு அரசியல் செய்து வருகிறார் என தெரிவித்துள்ளார்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.